a 902 பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிப்பு : பிரதமர் ஹரிணி தமிழர் தாயகத்தில் வெளியிட்ட அறிவிப்பு

“வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை” என்ற நோக்கத்துடன் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் […]

a 901 யாழ் வந்த மகளை அழைக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த கதி

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தபோது, அவரை அழைத்துச் செல்வதற்காகச் சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.  மேலதிக விசாரணை புன்னாலை […]

a 900 கொட்டாஞ்சேனையில் பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

கொழும்பு- கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நள்ளிரவு 12.35 அளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் குறித்த துப்பாக்கி […]

a 899துளசி செடியை வளர்த்து வழிபடுவதால் என்ன நடக்கும் தெரியுமா…?

துளசி செடியில் தேங்கியிருக்கும் நீர் புண்ணிய தீர்த்தத்துக்கு நிகரானது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துளசி பூஜை செய்தால் எட்டு வகை செல்வங்களும் பெறலாம் என்பது ஐதிகம். கன்னிப்பெண்கள் திருமணத்தடை […]

a 898 புலம்பெயர்ந்தோருக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் பேரிடியான அறிவிப்பு!!

6,000 க்கும் மேற்பட்ட உயிருள்ள புலம்பெயர்ந்தோரை இறந்தவர்களாக அறிவிக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட புலம்பெயர்ந்தோரின் சமூகப் பாதுகாப்பு எண்கள் திறம்பட ரத்து செய்யப்பட்டு அவர்களை வேலை […]

a 897 பாட்டி மற்றும் தாத்தாவை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த 24 வயது பேரன்

புத்தளம் மாவட்டத்தில் உள்ள சாலியவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துனுமதலாவ பகுதியில், பாட்டி (76 வயது) மற்றும் தாத்தா (80 வயது) ஆகியோரை அவர்களின் பேரனால் (24 […]

a 896 யாழ்.வடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(11) பிற்பகல் 8:50 […]

a 895 இஸ்லாம் ஆட்சியின் கீழ் வரப்போகும் 44 நாடுகள் : அதிர்ச்சி கொடுத்த பாபா வங்காவின் கணிப்பு

20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண் பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா (Baba Vanga) உலகப்புகழ் பெற்றவராவார்.  அவரது பல கணிப்புகள் பலித்து உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் […]

a 894 யாழில். தேசிய மக்கள் சக்தியினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கையால் மக்கள் கடும் விசனம்

யாழ்.மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க வருகை தந்துள்ள இலங்கை பிரதமர் இந்து ஆலயங்களில் பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இலங்கை வாகன வாடகை தேர்தல் பிரச்சார அல்லது […]