a 553 யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழப்பு

  யாழ்ப்பாணத்தில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தையான குறித்த நபர் நேற்று இரவு விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கோண்டாவில் பகுதியில் திங்கட்கிழமை இரவு […]

a 452 கிளிநொச்சியில் அதிகரித்துள்ள மதுபான சாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி

கிளிநொச்சியில் அதிகரித்துள்ள மதுபான சாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி ஒன்று பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது, இன்று (24-12-2024) இடம்பெற்றுள்ளதுடன்,  ஜனாதிபதிக்கான மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. […]

a 451 புலம்பெயர் நாடொன்றில் ஈழத்தமிழர் ஒருவர் எடுத்துள்ள விபரீத முடிவு!

பிரான்ஸ்(France) – லாச்சப்பல்(La Chapelle) பகுதியில் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் தொடருந்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் […]

a 450யாழில் லண்டன் வாழ் தமிழருடன் வீட்டிலிருந்த மனைவி… gps வைத்து கையும் களவுமாகப் பிடித்த ஐயர்!

யாழ்ப்பாணம் – வலிகாமம் பகுதியில் கோவில் ஒன்றின் ஐயர் தனது மனைவியை லண்டனிலிருந்து வந்த நபரொவருடன் வீடொன்றில் வைத்து கையும் மெய்யுமாக பிடித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் […]

a 449 அநுரவின் முடிவை பாராட்டியுள்ள ரணில்

ரணில் ஆரம்பித்த பொருளாதார திட்டங்களில் அநேகமானவற்றை , அநுர அரசு மாற்றாமல் தொடர்வது சிறப்பு, இதனை பாராட்ட வேண்டும் என சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முதல்  இலங்கை அரசியலில் […]

a 448 தமிழர் பகுதியில் கிராமசேவகர் நையப்புடைப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன் தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராமசேவகர் வெளிக்கள கடமை நிமித்தம் அலுவலகம் திரும்பும் வழியில் மதுபோதையில் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக […]

a 447 அநுர – மோடி சந்திப்பு : கேள்விக்குறியாக்கப்பட்ட தமிழர்களுக்கான தீர்வு

அநுரவின் இந்திய பயணத்தினுடாகவும் மற்றும் இந்திய பிரதமருடனான சந்திப்பின் ஊடாகவும் தமிழ் மக்களுக்கு எதாவது தீர்வு கிடைக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்ப்பார்களாக இருந்தால் அது தவறான […]

a 446 கணவனுக்கு தெரியாமல் மனைவி செய்த கொடூர செயல்… நிதீமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் 7 வாரங்களே ஆன கருவை கணவருக்கு தெரிவிக்காமல் கலைத்த சம்பவம் தொடர்பில் குடும்ப பெண்ணை தெமட்டகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். […]

a 445 நாட்டில் ஆரம்பித்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும் […]

a 444 பதவிகள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பொறுப்புக்களை நான் நிறைவேற்றுவேன்-ஹிருணிகா

அரசியல்வாதிகள் நீருக்குள் மூழ்கடிக்கப்படும் பந்தாக இருக்க வேண்டும். கீழே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மேலெழ முயற்சிக்க வேண்டும். நான் அவ்வாறான பண்புள்ளவள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் […]