a 293 சுவிஸில் சிறப்பற இடம்பெற்ற கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பவள விழா

சிறப்பு மலர் அறிமுக விழா கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் அறிமுக விழா சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் கடந்த 01.12 .2024 […]

a 392இலங்கையில் தொடரும் அரச கைக்கூலிகளின் அட்டகாசம்?

யாழில் வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றவேளை அரங்கேறிய சம்பவம்! யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க […]

a 391 இனவாதத்தை மீண்டும் அனுமதிக்கப் போவதில்லை ; ஜனாதிபதி அநுர வலியுறுத்து

இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) […]

a 390 இறுயில் யுத்தத்தில் நடந்தது என்ன?

இறுயில் யுத்தத்தில் நடந்தது என்ன?30 வருடம் எமது போராட்டம் சிறப்பாக நடந்ததற்கு மிக முக்கிய காரணங்களும் இருந்தது குறிப்பாக முன்னர் மாத்தையா போன்றவர்கள் பாரிய தூரோகம் செய்தாலும், […]

a 389தமிழர்களினதும் ஜேவிபியினரினதும் நினைவுகூரல்கள் ஒரேமாதிரியானவை: கஜேந்திரகுமார் எடுத்துரைப்பு

யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் […]

a 388 பயங்கரவாத தடைச்சட்டம் : தமிழரசுக்கட்சி எம்பிக்களுக்கு ஜனாதிபதி அளித்த உறுதிமொழி

எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநயக்க (anura kumara dissanayake)தம்மிடம் கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்(rasamanickam […]

a 387 கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு வெளியான அதிர்ச்சிகரமான தகவல்!

கனடாவில் 2025 ஆம் ஆண்டு இறுதியில் பாரிய அளவிலான புலம்பெயர்ந்தவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் […]

a 386 கிளிநொச்சியில் பரபரப்பு… நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கபட்ட நபர்!

கிளிநொச்சியில் பரந்தன் பூநகரி வீதியின் செல்விபுரம் வீதியின் கரையில், நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பூநகரி, பள்ளிக்குடா, செட்டியார் தரைவெளியைச் சேர்ந்த 69 […]

a 385 ஒதியமலை படுகொலையில் கொல்லப்பட்ட 32 தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு

ஒதியமலை படுகொலையில் கொல்லப்பட்ட 32 தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு | Othiyamalai 40Th Remembrance Day 2024நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்ட 32 […]

a 384 பிரித்தானியாவில் சாதித்த ஈழத்தமிழன்

இங்கிலாந்நில் உள்ள கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்துக்கான ஆராய்ச்சியில் 2007 ஆம் ஆண்டு ஆரம்பித்தோம்.அந்த ஆராய்ச்சியில் மக்கள் ஒரு நாட்டு விமான நிலையத்திலிருந்து மற்றுமொரு நாட்டின் விமான […]