b 717 யாழ் மண்ணைப் புகழ்ந்த இந்திய காவல்துறை அதிகாரி

யாழ்ப்பாணத்தில் சுகாதாரம் மிகவும் கடைப்பிடிக்கப்படுவதாகவும் சுகாதார சீர்கேடான எந்த விடயங்களையும் பார்க்க முடியவில்லை எனவும் தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் இயக்குநரான முனைவர் சி.சைலேந்திரபாபு (C. Sylendra Babu) […]

b 716 யாழில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம்

யாழ்.தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மேலதிக விசாரணை இந்த சம்பவம் இன்று (24) இரவு 7:30 […]

b 715 அவுஸ்திரேலிய முதலீட்டாளரை ஏமாற்றி 18 கோடி சுருட்டிய இருவர் கைது

மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த […]

b 714 அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான கருத்தை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரங்களை அந்த நாடே முடிவு செய்யும் என்றும், அது அமெரிக்காவின் பாதுகாப்பு மண்டலம் (புரோடக்டரேட்) அல்ல என்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை […]

b713 தமிழர்களை இலக்கு வைக்கும் அரச கைக்கூலிகள்

வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் 05 நாட்களாக மாயம் ; உறவினர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை – அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த 19 […]

b 712 யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம்(23.10.2025) உயிரிழந்துள்ளார். காரைநகர் – பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். […]

b 711எல்லாளன் நடவடிக்கையில் காவியமான 21கரும்புலிகளின் நினைவு நாள் இன்றாகும்!

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் […]

b 710ஆளில்லா விமானத்திலிருந்து நோட்டமிடப்பட்ட தமிழர்களின் சடலங்கள்

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அந்த 23000 போராளிகளின் உடலங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை.தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பு செய்திகளை ஊடறுத்தே ஒவ்வொரு இடத்திலும் இருந்த உடல்களின் எண்ணிக்கையை […]

b 709தங்களின் நிலத்தை தாங்களே பாதுகார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் தமிழர்கள்?

 சிங்கள மொழி பேசுபவர்களால் யாழில் 300 ஏக்கர் காணி அபகரிக்க முயற்சி : முறியடித்த மக்கள் வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு […]

b 708 கைதான ஆனந்தனின் கிளிநொச்சி வீட்டிலிருந்து துப்பாக்கிகள் மீட்பு : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

 அலுத் கடே நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கணே முல்லா சஞ்சீவவை சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு படகுகளை வழங்கிய நபரின் […]