b 283 தமிழர் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண்

முல்லைத்தீவு- பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வெட்டு காயங்களுடன் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(22) இடம்பெற்றுள்ளது. அதே […]

b 282 கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் கோரிக்கை

எதிர்வரும் 30ஆம் திகதி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு அனைத்து தமிழ் தேசிய சக்திகளையும் ஆதரவு வழங்குமாறு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் வேண்டுகோள் […]

b 281 பூமியை தாக்கும் நிலவு கற்கள் : விரைவில் நடக்கப்போகும் சம்பவம்

எதிர்வரும் 2032ம் ஆண்டு நிலவிலிருந்து நேரடியாக விண்கற்கள் பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கின்றனர்.  2032 ஆம் ஆண்டு நிலா மற்றும் விண்கல் அறிவியலுக்கு ஒரு முக்கிய […]

b 280 மாகாண சபை முறையில் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது – விஜித ஹேரத்

அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபை முறையில் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் […]

b 279 செபடம்பரில் நீக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டம்

பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று(22.08.2025) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் […]

b 278கொலம்பியாவில் அதிகரிக்கும் வன்முறை : சுட்டு வீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்தி – 17 பேர் பலி

கொலம்பியாவில் (Colombia) நடந்த வன்முறை தாக்குதலில் 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  கொலம்பியாவில் முன்னாள் கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படையின் கிளர்ச்சியாளர்கள், […]

b 277 சிறையில் அடைக்கப்பட்ட ரணில் தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல்

அன்று வன்முறையை கையில் எடுத்த ஜேவிபி அரசாங்கம், இன்று அதிகாரத்தையும் அவ்வாறே பயன்படுத்துவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa)தெரிவித்துள்ளார். […]

b 276 சுட்டுக்கொல்லப்பட்ட சுற்றுலா வழிகாட்டி ; STFஇன் துப்பாக்கிச்சூட்டில் துப்பாக்கிதாரி பலி

அம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கொஸ்கொட பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் […]

b 275 திடீரென வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் எதிரியும்,சிங்ள மக்கள் விரும்பாதவரும் ஆன ரணில் விக்ரமசிங்க

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் […]

b 274 2026 : பாபா வங்காவின் அச்சமூட்டும் கணிப்பு

வரும் 2026ஆம் ஆண்டு இயற்கைப் பேரிடர்களால் உலகம் பாதிக்கப்படவிருப்பதாக, பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டே அவர் மறைந்துவிட்டாலும், உலகில் நடக்கவிருக்கும் பல […]