b 931கரை ஒதுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற் கரையில் அடையாளம் காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று(04.12.2025) கரை ஒதுங்கியுள்ளது. கடற்கரைக்குச் சென்ற கடற்நொழிலாளர்கள் […]

b930இலங்கைக்கு உதவிகரம் நீட்டியுள்ள மற்றுமொரு நாடு..

அண்மையில் வியட்நாம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளையும் தாக்கிய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளின் பின்னணியில் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக, மொத்தமாக 1.5 மில்லியன் […]

b 929 நாட்டில் இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of […]

b 928 புற்று நோயை அடியோடு அழிக்கும் எள் ; இவ்வளவு அற்புதப் பலன்கள் இருக்கா!

நம் முன்னோர்கள் உணவில் எள் சேர்த்ததற்கு முக்கிய காரணம், அதன் அபரிமிதமான ஆரோக்கிய பலன்களே ஆகும். குறிப்பாக, இந்த சிறிய விதைக்குள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் நிறைந்துள்ளது. […]

b927வெளிநாட்டில் தொழில்புரியும் 19,000 இலங்கையர்களின் செயல்..

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நேற்று (02) வரை 19,000 க்கும் […]

b 926சிங்கள – தமிழ் பேதமின்றிய இலங்கை வரலாறு! புதிய கல்வி திட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

புதிய கல்வி திட்டத்தின் கீழ் வரலாறு மற்றும் கலை பாடத்திட்டம் இனப் பிரிவினைகளின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் பொதுவான பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர், பிரதமர் […]

b 925யாழில் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன் ; ஆறு பேருக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஆறு பேருக்கும் டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் […]

b 924வடக்குக்கான நிவாரணம்: நன்கொடையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அனர்த்ததால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N. Vethanayagan) தெரிவித்துள்ளார். […]

b 923இலங்கையில் மீண்டும் புயல்! வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியான தகவல்

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாக பரவும் வதந்திகள் தவறானவை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் […]

922 இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவு ; ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அனுதாபம்

பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஜனாதிபதி அநுர […]