b 283 தமிழர் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண்
முல்லைத்தீவு- பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வெட்டு காயங்களுடன் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(22) இடம்பெற்றுள்ளது. அதே […]