c 201வாகீசனுக்கு ‘வேல்’ வழங்கிப் பாராட்டிய கனேடிய அமைச்சர்! கனடாவில் பதிவான வரலாற்று நிகழ்வு

கனடாவின் ரொறன்ரோ நகரில் மாபெரும் கலை நிகழ்ச்சியொன்று நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது, டூறம் மாநாட்டு மண்டபத்தில் (Durham Convention Centre), ஜனவரி 24ஆம் திகதி சனிக்கிழமை அன்று […]

c200புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ஆபத்தானது : பாதுகாப்புத் துறைக்கு அதீத அதிகாரம்!

புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ஆபத்தானது என  இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள […]

c 199கனடாவில் சுட்டுகொல்லப்பட்ட இந்திய இளைஞர்…! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வான்கூவரைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான தில்ராஜ் சிங் கில் எனும் 28 வயது […]

c198-கொள்ளுப்பிட்டி இசைக்கல்லூரி மீது துப்பாக்கிச் சூடு ; CCTV-வில் பதிவான காட்சி

கொழும்பு கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் அமைந்துள்ள இசைக்கல்லூரி ஒன்று இயங்கும் கட்டிடத்தை நோக்கி இன்று (25) அதிகாலை 2.35 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. […]

c 197சுமந்திரனை தூக்கி தலையில் வைத்து மேடையில் பேசியவருக்கு வந்த வினை?

சிறீதரனின் எம்.பியின் பதவி பறிப்பு? சுமந்திரன் வெளியிட்ட தகவல்இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் அறிவுறுத்தல்களை எஸ். சிறீதரன் பின்பற்ற மறுத்ததைத் தொடர்ந்து, அவரை நாடாளுமன்றக் குழுத் […]

c 196ஈழத்தமிழரை நோக்கி ட்ரம்ப் நிர்வாகத்தின் பார்வை.. ரூபியோவுக்கு அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்!

இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. குறித்த […]

c195சுவிட்ஸர்லாந்தில் கோலோச்சும் ஈழத்தமிழர்! வரலாற்றை தமிழினம் எழுதியுள்ளது என பெருமிதம்..

சுவிட்ஸர்லாந்தின் செயின்ட் கேலன் (St. Gallen) நகர மாநிலத்தின் தலைவராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் தெரிவுசெய்யப்பட்டார். கடந்த (20) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். […]

c 194இந்தோனேசியாவில் பாரிய நிலச்சரிவு! ஒரே இரவில் 82 பேர் மாயம்

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 82 பேர் காணாமல் போயுள்ளனர். அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து இன்று (24) அதிகாலை […]

c 193-கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கி யாழ் குடும்பஸ்தர் பலி: இருவர் வைத்தியசாலையில்…!

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ-35 பரந்தன் – முல்லை வீதியில் முதலாம் மைல் பகுதியில் நேற்று […]

c 192நடு வீதியில் துடிதுடித்து பலியான பெண் ; இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து மத்தல நோக்கிப் […]