d567-அனுபவம் இல்லாத வைத்தியர்களால் காவு கொள்ளப்படும் உயிர்கள்.
மாஞ்சோலை வைத்தியசாலையின் தவறால் பறிபோன இளைஞனின் உயிர்.. RIP கடந்த (30) அன்று சிகிச்சைக்காகச் சென்ற புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 25 வயது விஸ்ணுகரன் என்ற இளைஞன் ஒருவர், […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
மாஞ்சோலை வைத்தியசாலையின் தவறால் பறிபோன இளைஞனின் உயிர்.. RIP கடந்த (30) அன்று சிகிச்சைக்காகச் சென்ற புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 25 வயது விஸ்ணுகரன் என்ற இளைஞன் ஒருவர், […]
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். ஆனால் அது எத்தனை பேருக்கு நிஜமாகிறது என்றால், வெகு சிலருக்கே. சிரிப்பு மனித வாழ்க்கையின் முக்கிய அம்சங்களில் […]
வெளிநாட்டு பெண்ணை தகாத உறவுக்கு அழைத்து கடிதம் அனுப்பிய மூன்று இலங்கையர்கள்!63 வயது மதிக்கத்தக்க ஆஸ்திரேலியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் அறைக்கதவின் கீழ் பாலியல் நடவடிக்கைக்கு […]
நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (03) மாலை […]
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்தவாரம் முதல் […]
தமிமீழப்பகுதியில் இழம் பெண்கள் கடத்தப்டுவது ஆண்மை நாட்களாகை அதிகரித்துள்ளது இதற்குப்பின்னால் அரச கைக்கூலிகள் உள்ளதாக மக்கள் சந்தேகம் ஏறாவூர் – கொம்மாந்துறையைச் சேர்ந்த சதுசா (வயது 16) […]
நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியரும், அவர்களது இரண்டு இளம் மகன்களும் […]
Update : பயாகலவில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 28 வயது இளைஞர், களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் பயாகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் […]
சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனச் சாய்ந்தமருது சுகாதார வைத்திய […]
கனடா நீதிமன்ற தீர்ப்பை முன்னிறுத்தி தமிழர் அரசியல் போராட்டத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கக் கூடாது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் […]