c 993-வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கேட்டுப் போராடிய மற்றுமொரு தாய் உயிரிழப்பு ; மட்டக்களப்பில் சோகம்

மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்துடன் இணைந்து, வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக போராடி வந்த […]

c 992-புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைக்கும் அரச கைக்கூலிகள்?

சுவிஸ்லாந்தில் இருந்து யாழ் வந்த முதியவர் கொடூரமாகக் கொலைசுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விடுமுறைக்காக வந்திருந்த 67 வயதுடைய ஒருவர் அவரது வீட்டில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் […]

c 991-முள்ளிவாய்க்காலில் இரத்தத்தை பாய்ச்சி பறிக்கப்பட்ட உயிர்கள்! இயக்குனர் ராஜேந்தர் ஆதங்கம்

வாய்க்கால் வரப்பு வழியே நீர்பாய்ச்சி பயிர் வளர்ப்பார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் இரத்தத்தையும் செந்நீரையும் பாய்ச்சி உயிரை பறித்தார்கள் என தென்னிந்திய பிரபல இயக்குனர் ரி.ராஜேந்தர் […]

c 990-ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் ஆதிக்கம் ஆபத்தானது…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை(வீடியோ இணைப்பு)

ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாடு, சர்வதேச கடல்சார் சட்டங்களை மீறுவதாகவும் உலகளவில் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை கத்தாரில் […]

c 989-சிட்னியில் எழுந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி

தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று (16) திறக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலைக்கு இலக்கான […]

c987-மதிய உணவை கையில் எடுத்து வந்த விஜய் – குவியும் பாராட்டுக்கள்

முதலமைச்சர் விஜய் அவருடைய மதிய உணவை கையில் எடுத்து வந்து சட்டசபையில் சாப்பிட்டுள்ளார். இது தற்போது பாராட்டுக்களை பெற்று வருகின்றது. விஜய் தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் […]

c 986-இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி ; இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அதிர்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி இன்றும் (15) பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்று இன்றைய தினம் 331 ரூபாய் 15 சதத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. […]

c 985-ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தனிநாடு கோரி உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானம்

உலகில் அரசியல் தீர்மானங்கள் ஒரு காலகட்டத்துடன் மாத்திரம் மறைந்துவிடுவதில்லை. ஈழச் சூழலில் தமிழ் மக்களின் உரிமை வேண்டிய பயணத்தில் இனப்படுகொலைகள் ஆழமான நினைவதிர்வுகளை வரலாறு முழுவதும் உண்டுபண்ணியுள்ளது […]

c 984-வாழைச்சேனை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட – கூழாவடி பகுதியில் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சடலம் இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் […]