d56-ஈரானுடனான மோதல்!இறுதி முடிவை எடுக்க தயாராகும் ட்ரம்ப்(வீடியோ இணைப்பு)

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட தான் இன்னும் தயாராக இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தனது […]

d55-17 ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதி! அமெரிக்க காங்கிரஸ் குழு அறிக்கை

ஆயுத மோதல் முடிந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்க காங்கிரஸின் டாம் லாண்டோஸ் மனித உரிமைகள் ஆணைக்குழு (TLHRC) மீண்டும் […]

d54-அணு ஆயுதங்கள் குறித்து ஈரான் ஜனாதிபதியின் பகிரங்க செய்தி

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முற்படவில்லை என்ற தனது சமீபத்திய உறுதிமொழிகளை ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதன்போது பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமின்மைக்கு இஸ்ரேலைக் […]

d 53-அரசகை கூலிகளின் உதவுயுடன் தொடரும் கொள்ளைகள்

யாழில் வீடு புகுந்து திருடர்கள் கைவரிசை! தங்க ஆபரணத்துடன் பல பொருட்கள் கொள்ளைவட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் திருட்டு […]

d 52-300 தமிழ் மக்களை காவு கொண்ட 1958 தமிழ் இனப்படுகொலை… அறத்துடன் நின்ற ஈழத் தமிழர்கள்…

  இனப்படுகொலை என்பது எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதல்ல என்பதை பன்னாட்டுக் கொள்கைகள் விளக்கம் அளிக்கும் அதேவேளை உலகப் பிரதிநிதிகளும் அதனை வலியுறுத்தி வருகின்றனர். ஒரு இனத்தை அழிக்க […]

d51-மட்டக்களப்பை அதிர வைத்த மற்றுமொரு சம்பவம்; மக்கள் மத்தியில் அச்சம்

    மட்டக்களப்பு நகரில் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்ற கொள்ளையர்கள், சாரதிக்கு மயக்க மருந்து தெளித்துக் காடுகளுக்குள் வீசிவிட்டு, அவரின் தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் […]

d 50-தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் இது தான் நடக்கும்.. ; சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தற்போதைய அரசாங்கம் தனது முழுமையான ஐந்தாண்டு காலத்தையும் நிறைவு செய்யவேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால், மீண்டும் […]

d 49 -அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் நேர்மையான குரல் ஒடுக்கப்படக் கூடாது! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம்

​தமிழ் இனப்படுகொலை தொடர்பாக கத்தோலிக்க அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் ஆற்றிய உரை, பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான தேடலில் ஒரு மிக முக்கியமான பதிவாகும்,அவரது கருத்துக்கள் முற்றிலும் உண்மையானவை […]

d 48-பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் பெண்ணின் அதிரடி; வேதனையுடன் எடுத்த முடிவு!

   பிரித்தானியாவில் திருடர்களை கடையினுள்ளே பூட்டி அதிரடி காட்டிய இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு, சிறுமியாக […]

d 47-ஈரான் ஒப்பந்தம் குறித்து இன்னும் திருப்தி இல்லை! ட்ரம்ப் திட்டவட்டம்(வீடியோ இணைப்பு)

வார இறுதியில் ஒரு உடன்பாடு எட்டப்படும் நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தபோதிலும், அதை எட்டுவதில் தனக்கு எந்த அவசரமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக […]