d300-ஈரான் இராணுவக் கோபுரத்தை அழித்த அமெரிக்கா: வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம்

ஈரானின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் அமைந்திருந்த, இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்குச் (IRGC) சொந்தமான கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமெரிக்கா அழித்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் இன்று வெளியிட்ட அறிக்கையில் […]

d299-எளிதில் ஏமாறும் அப்பாவி குணம் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கைப் பயணம், ஆளுமைப் பண்புகள், சிந்தனை முறை, முடிவெடுக்கும் திறன் மற்றும் குணநலன்களில் குறிப்பிடத்தக்க […]

d298-திருகோணமலையில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற முதியவர் சடலமாக மீட்பு

திருகோணமலை- மொரவெவ குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம்(17.7.2026) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை, நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்தவர் […]

d297-செம்மணியில் தொடரும் அகழ்வுப்பணி: மோதிரத்துடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை […]

d 296-ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்: அறிவித்தது CENTCOM

ஈரான் மீது அமெரிக்கா புதிய அலை வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் தளத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]

d295-சிறிலங்கா சிங்களவர்கள் மத்தியில் பாலியல் நாத்தம் அதிகரிப்பு

   அரசாங்கதின் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிசிடம் அத்துமீறி அவரின் அந்தரங்க உறுப்பைப்பிடித்து கட்டாயப்படுத்தியிள்ளார்.;இது உறுதிப்படுத்தப்பட்டபின் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த மகுலுகஸ்வெவ […]

d294-தமிழீழப் பகுதியில் முற்றாக சீர்குலைந்த சிவில் நிர்வாகம் காவு கொள்ளப்படும் உயிர்கள்

புறப்பட்ட குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி..! தமிழர் பகுதியில் நடந்த துயரம் – களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று […]

d293-கொழும்பு புறநகர் பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு

கொழும்பு கடுவலை – நவகமுவ, வந்துராமுல்ல பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலதிக விசாரணை காயமடைந்த நபர் உடனடியாக நவகமுவ […]

d292-இலங்கையில் பரவும் புதிய வைரேஸ் மக்களே கவனம்?

  பல்கலைக்கழக மாணவி திடீர் உயிரிழப்பு; சம்பவத்தால் துயரம்கேகாலை, ரங்வல – பரணகம்பல பகுதியைச் சேர்ந்த ருகுணு பல்கலைக்கழக விவசாய பீட மாணவி ஒருவர் உடல் நலக் […]

d291-தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் தமிழருக்கு எதுவுமே கிடைக்காது : அடித்துக்கூறுகிறார் விக்னேஸ்வரன்

 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் […]