d 46-புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம்! காவல்துறை விசாரணை தீவிரம்

கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று முன்னிரவு […]

d 45-மட்டக்களப்பில் 20 வயதுடைய இளைஞனின் உயிரை பறித்த அதிவேக பயணம்

மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில்  20 வயதுடைய இளைஞன் பலியாகியுள்ளார். அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு […]

d44_விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க முயற்சி! வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை அகதி

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை அகதி ஒருவரை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து […]

d 43-ஈரான் மீது அமெரிக்காவின் புதிய தாக்குதல்அலை! சீர்குலைந்த இராஜதந்திர முயற்சிகள்(வீடியோ இணைப்பு)

ஈரானின் தென்பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை தற்காப்பு என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு விவரித்ததைத் தொடர்ந்து, ஈரான் பதிலடி கொடுக்கப் போவதாக அச்சுறுத்தி வருகிறது. ஹோர்முஸ் […]

d 42-அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது ஈரான் : மேலும் இரண்டு விமானங்கள் விரட்டியடிப்பு

பாரசீக வளைகுடாப் பகுதிக்கு மேலுள்ள ஈரானிய வான்வெளியை மீறிய அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாகவும், மற்றொரு ஆளில்லா விமானம் மற்றும் ஒரு F-35 […]

d 41-நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவையின் நேரடி அமர்வு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவையின் 5வது நேரடி அமர்வு நெதர்லாந்து நாட்டின் டென்ஹார்க் நகரில் மே மாதம் 18,19,20 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. 18ம் திகதி […]

d 40 -மாணவியை காப்பாற்றசென்று உயிரிழந்த ஆசிரியர்; துயரத்தில் முடிந்த கல்விச் சுற்றுலா

  மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட படல்கும்பூர, வைகும்பூர தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் ஒருவர், கல்விச் சுற்றுலா சென்றிருந்த இடத்தில் கடலில் நீராடிக்கொண்டிருந்த மாணவி ஒருவரைக் […]

d39-தையிட்டி விகாரைக்கு சார்பாக பொலிஸார் சதி

தையிட்டி விகாரைக்கு சார்பாக பொலிஸார் சதி! விளம்பரம் சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் குறித்து பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் பதிவு […]

d 38-பீதியில் வாழும் சிங்களத் தலைவர்கள்?

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லையாம் : கத்தோலிக்க திருச்சபை புதிய விளக்கம்இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றதாக, அருட்தந்தை ஜீவத்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு, சிறிலங்கா கத்தோலிக்க ஆயர்கள் […]

d 37-அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் : ஈரானிலிருந்து வெளியான அறிவிப்பு(வீடியோ இணைப்பு)

அமெரிக்காவுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது என ஈரான் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் தொர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் […]