d545-ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தை ;இருவேறு பெற்றோர்… டிவிஸ்ட் கொடுத்த DNA!

அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் இரு வேறு உயிரியல் பெற்றோருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அரிதான சம்பவம் பதிவாகியுள்ளது. குயின்ஸ்லாந்தை சேர்ந்த 27 வயதான பெண் […]

d544-தாய் – மனைவி – சகோதரியின் புகைப்படங்களுக்கே பாதுகாப்பில்லை! இலங்கையில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை

பெண்கள் மற்றும் குழந்தைகளின் அந்தரங்க புகைப்படங்களை கொண்டு வியாபாரம் செய்யும் வகையில் நடத்தப்பட்ட முகப்புத்தக குழு தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.  குறித்த முகப்புத்தக குழுவில் ஆயிரக்கணக்கான […]

d543-தங்களின் இருப்பிடங்களை மீட்பதற்காக சிங்கள அரசிடம் தொடர்ந்து நிராயுதபாணியாகப்போராடும் தமிழர்கள்?

யாழ்.பருத்தித்துறையில் இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள அழைப்பு நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி […]

d542-இலங்கையில் தொடரும் கணவன் மனைவிக்குயிடையேயான விரிசல்?

   வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துசென்று கணவன் அரங்கேற்றிய சம்பவம்; பொலிஸார் ஷாக்! கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை […]

d541-சமூக ஊடகங்களில் தவறான முறையில் பகிரப்பட்ட பெண்களின் புகைப்படங்கள்! விசாரணையில் அதிர்ச்சி

பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை தவறான முறையில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டள்ளார். அவ்வாறான புகைக்கடங்களை வைத்து முகநூல் குழுக்களையும் பக்கங்களையும் இயக்கியதாக கிடைக்கப்பெற்ற […]

d540-கிளிநொச்சியில் பறிபோன 17 வயது மாணவியின் உயிர்..

கிளிநொச்சி – அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவையில் இன்று (26) நடந்த விபத்தில் 17 வயதான மாணவி ஒருவர் பரிதாபகரமாக உ**யி**ரிழந்துள்ளார். கிளிநொச்சியை செல்வாநகர்ப் […]

d539-சர்க்கரை இல்லா சூயிங்கத்தால் மாரடைப்பு – பக்கவாதம்! ஆய்வில் அதிர்ச்சிஆபத்தாக மாறும் உப்பு

சர்க்கரை இல்லா சூயிங்கத்தில் பயன்படுத்தப்படும் சைலிட்டால் (Xylitol) குறித்து புதிய ஆய்வு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிக அளவு சைலிட்டால் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் […]

d538-நேபாளத்தை உலுக்கும் பேரழிவு; 380 சுற்றுலா பயணிகள் மாயம்

   நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி […]

d537-மட்டக்களப்பில் துயரம்அண்மை நாட்களாக இளைஞர் யுவதிகளின் மரணம் அதிகரித்துக்காணப்படுகின்றது

மட்டக்களப்பு – வாழைச்சேனை, சுங்காங்கேணியைச் சேர்ந்த 17 வயதான S. சதுமியா என்ற மாணவி சுகவீனம் காரணமாக இன்று (25.08.2026) உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் […]

d536-இந்த 3 ராசி பெண்கள் பிடிவாதத்தால் நினைத்ததை சாதிப்பதில் கில்லாடிகளாம்!

who very stubborn according to astrology : ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கை முறை, ஆளுமை, சிந்தனைப் […]