d36 -சிவில் நிர்வாகம் முற்றாக இழந்த தமிழீழப்பகுதி மரண ஓலத்தில் குழந்தைகள்?

  கிளிநொச்சியில் பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற தாய் உயிரிழப்பு; இளைஞர்களால் பறிபோன உயிர்கிளிநொச்சி – கரடிபோக்கு, உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல் இடம்பெற்ற கொடூர […]

d 35-தமிழீழப்படுதியில் தமிழர்கள் வாழமுடியாத நிலை?

  தமிழர் பகுதியில் பயங்கரம் ; நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதிமட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் […]

d 34 -பாலியல் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமி ; தமிழக முதல்வர் விஜய்யின் அதிரடி

கோவையை அடுத்த சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

d 33-விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா உடைந்த இரகசியம் – நீலனின் அவசர கடிதம்! தலைமை எடுத்த முடிவு..நீதி மோசடியை மறைக்கத் திட்டமா?

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்ததை தொடர்ந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கருணா ஒரு நல்ல தளபதி, அவரை வன்னிதலைமைகள் ஓரங்கட்டிவிட்டன என்றெல்லாம் கூறப்பட்டது, தற்போது வரையும் பேசப்படுகின்றது. […]

d 32-அவுஸ்திரேலியாவிலிருந்து ஹொங்கொங்சென்ற விமானத்திற்கு நடுவானில் ஏற்பட்ட நிலை

 அவுஸ்திரேலியாவிலிருந்து ஹொங்கொங்கிற்குச் சென்ற தனது விமானங்களில் ஒன்று கடுமையான காற்றழுத்தச் சுழற்சியைச் சந்தித்ததாகவும், இதில் 10 பேர் சிறு காயங்களுடன் தப்பியதாகவும் கேத்தே பசிபிக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. […]

d 31-திறக்கப்படப்போகும் ஹோர்முஸ் நீரிணை: அமெரிக்கா -ஈரான் கொள்கையளவில் இணக்கம்

அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அப்புறப்படுத்துவதற்கான தெஹ்ரானின் உறுதிமொழிக்கு ஈடாக, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவும் ஈரானும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளன என்று ஒரு அமெரிக்க […]

d30-நாடு மீண்டும் வீழ்ந்தால் மீளவே முடியாது! முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ எச்சரிக்கை

கடந்த முறையைப் போல இந்த முறையும் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தால், அதிலிருந்து மீண்டெழுவது எளிதான காரியமல்ல என முன்னாள் நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ச […]

d 29-இனியும் மக்களின் காணிகளை இராணுவம் வைத்திருப்பதற்கு எந்த நியாயமும் கிடையாது – மயிலிட்டியில் போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

மக்களின் நிலங்கள் மக்களுக்கே செந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக மக்களின் நிலங்களை விடுவிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் […]

d 28-முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்: வான்வெளியை மூடிய ஈரான் – வெளியான அதிரடி அறிவிப்பு(வீடியோ இணைப்பு )

60 நாள் தற்காலிக போர் நிறுத்தமும் விரைவில் முடிவுக்கு வரும் சூழலில் ஈரான் தனது வான்வெளியை முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளது. ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28 […]

d 27-லண்டனில் கணவர் பிள்ளைகளை விட்டுகாதலனை தேடி கனடா சென்ற ஈழத் தமிழ் பெண்; கடைசியில் நேர்ந்த கதி

    கணவர் மற்றும் இரு பிள்ளைகளை லண்டனில் தவிக்கப்பவிட்டு , பாடசாலை கால காதலனை தேடி , கனடா சென்ற 42 வயதான ஈழத்தை பின் […]