d270-கவனக்குறைவான வான ஓட்டம் பலியான உயிர்?

தமிழர் பகுதியில் துயரை ஏற்படுத்திய இளைஞனின் மரணம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர் – மன்னார் வீதியின் பள்ளிக்குடா சந்தியில் மன்னார் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று […]

d269-காபி அதிகமாக குடித்தால் இவ்வளவு பிரச்சினைகள் வருமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க

காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிப்பது பலரின் அன்றாட பழக்கமாகிவிட்டது. காபியில் உள்ள கஃபீன் சோர்வை குறைத்து, புத்துணர்ச்சி அளித்து, கவனத்தை அதிகரிக்கிறது. ஆனால், அளவுக்கு […]

d268-பட்டப்பகலில் இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை ; தலைமறைவான கும்பலை தேடும் பொலிஸார்.

பட்டப்பகலில் இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை ; தலைமறைவான கும்பலை தேடும் பொலிஸார் திருநெல்வேலி நகரின் பாறையடி பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை […]

d267-நீர்கொழும்பு சிறையில் பயங்கரம் ; பிரான்சிற்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் சில இணைய தளங்களிலும் பரவி வருகின்றன. அவற்றில், “குடு சலிது” என […]

d265-சீத்தாப்பழம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா? நீரிழிவு நோயாளிகளே உங்களுக்குத்தான்

ஆரோக்கியம் மற்றும் அதிக சத்துக்கள் கொண்ட சீதா பழத்தினை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சீதாப்பழம் சீதாப்பழம் பல […]

d264-பேச்சு சுதந்திரத்துக்கு அரசாங்கம் சதி – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சீற்றம்

இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ […]

d 263-புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்

இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.அவர் 88 வயதியில் காலமாகியுள்ளார். தனது இனிமையான […]

d262-தென்னிலங்கையில் அதிகரிக்கும் ஆயுதவண்முறை?

தென்னிலங்கையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு ; பொலிஸார் தீவிர விசாரணை மாவட்டத்தின் மத்துகம, நேபொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (11) மாலை அடையாளம் […]

d261-பாவி புயல் எதிரொலி: பிலிப்பைன்சில் கோர நிலச்சரிவு – 15 பேர் உயிரிழப்பு

தீவிரமடைந்து வரும் ‘பாவி’ புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸில் ‘இண்டாய்’ என்று அழைக்கப்படும் இந்த புயல், […]

d260-இராணுவத்தினரின் உதவியுடன் இயங்கும் ஆபத்தான கும்பல்கள்.

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் […]