b 970 யாழில் வெடித்த போராட்டம்
இந்திய கடற் தொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இன்று காலை யாழ் மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து முன்னெடுத்த குறித்த போராட்டம் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
இந்திய கடற் தொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இன்று காலை யாழ் மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து முன்னெடுத்த குறித்த போராட்டம் […]
அமெரிக்க விமானப்படையின் விமானம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் சீன குடா விமான நிலையத்தில் வந்திறங்கியது. இலங்கையின் பேரிடர் நிவாரண […]
சம்மாந்துறை, பளவழிகிராமம் (12 வீட்டுத்திட்டம்) புதிய வளத்தாப்பிட்டி, சம்மாந்துறை பகுதியில் தம்வசம் மான் இறைச்சி உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்த இரு சந்தேக நபர்களை நேற்று (12) சம்மாந்துறை […]
நாட்டில் தமிழ் பிராந்தியங்களுக்கு C-130 உதவி வழங்கியதற்காக ட்ரம்பிற்கு தமிழ் புலம்பெயர் மக்கள் நன்றி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஒரு நிலையான […]
அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்காக ட்ரம்ப் தங்க அட்டை எனும் புதிய திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தநிலையில், ட்ரம்ப் தங்க அட்டை மூலம் அமெரிக்காவில் குடியுரிமை […]
இலங்கையில் டித்வா சூறாவளிக்குப் பின்னர் அந்த தீவில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்பில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரு பேசுபொருள் எழுந்துள்ளது. குறிப்பாக மலையகத்தில் […]
கொய்யா செரிமான அமைப்பை வலுவாக வைத்திருக்கிறது. இதை சாப்பிடுவது வாயு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த பருவத்தில் மக்கள் […]
மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்து பிரித்தானியாவிற்கு அனுப்பிவைத்த கணவன் மன உளைச்சலில் விபரீத முடிவை எடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இந்த […]
வலுக்கட்டாய காணாமல் ஆக்கப்படுதல் முள்ளிவாய்க்கால் அவலத்தில் மட்டுமே தொடங்கியதல்ல. ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் தொடக்கத்திலிருந்தே முன்னெடுக்கப்பட்ட அநீதி என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் […]
சுனாமி பேரிடரின் போது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தால் பெறப்பட்ட சர்வதேச உதவிகளை தமிழர் தாயகங்களுக்கு செல்ல விடாமல் அன்றைய அரசாங்கம் தடுத்ததாக அரசியல் மற்றும் பொருளாதார […]