a 498 கிளிநொச்சி கோர விபத்தில் யாழ் இளம் தாயும் பலி; தந்தையும் மகளும் தொடர்ந்து சிகிச்சை

  கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவதினம் உயிரிழந்தது […]

a 497 தமிழர் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம்… ஒருவர் வைத்தியாசாலையில்!

வவுனியாவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாெலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இலுப்பையடி சந்தியில் புத்தாண்டு தினத்தன்று (01-01-2025) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் […]

a 496 சுயாட்சிக்கான பேச்சுவார்த்தை கதவுகள் எப்பொழுதும் திறந்திருக்கும்: சிறீதரன் சுட்டிக்காட்டு

பொலிஸ், காணி அதிகாரங்களை தந்து நாங்கள் சுயாட்சியாக வாழ வழிவிடவேண்டும் எனவும் அதற்கான சமாதான பேச்சுவார்த்தை கதவுகள் எப்பொழுதும்  திறந்திருக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. […]

a 495 பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அச்சம் தேவையில்லை: செல்வம் அடைக்கலநாதன்

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அநுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற […]

a 494 மரண தண்டனையை இரத்து செய்த முக்கிய நாடு

சிம்பாப்வேயில் மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்யும் சட்டத்திற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி எம்மர்சன் மனாங்காக்வா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த முடிவை “பிராந்தியத்தில் மரண தண்டனை ஒழிப்பு […]

a 493கிளிநொச்சியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளை

கிளிநொச்சி – கனகபுரம் வீதியில், புகையிரத கடவைக்கு அருகாமையில் இயங்கி வந்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.  இது […]

a 492 விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவன் யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் – கார் விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக(university of colombo) இறுதியாண்டு மாணவன் ஒருவர் நேற்றையதினம் (31) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தொடருந்துநிலைய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியாவைச் […]

a 491 ரஷ்ய மக்களுக்கு புடின் அளித்துள்ள உறுதிமொழி

உக்ரைன் (ukrain)போரால் ரஷ்யாவிற்கு(russia) பலவழிகளிலும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அவை எல்லாம் சரியாகி விடும் என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின்(vladimir putin) தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் […]

a 490 யாழில் புத்தாண்டு அன்று இடம்பெறவிருந்த பாரிய அசம்பாவிதம்… உயிர் தப்பிய பயணிகள்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகு ஒன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் […]

a 489 குழந்தையை பெற்றோல் உற்றி எரித்து கொன்று தாயும் தற்கொலை

தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிந்துன்கட பகுதியில் தாயொருவர் தனது சிறு குழந்தையைக் கொன்றதுடன், அவளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் […]