a 481 இலக்குவைக்கப்படும் தமிழர்கள்?

தமிழர் பகுதி ஒன்றில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றை இன்று (30) காலை மன்னார் பொலிஸார் […]

a 480 இலங்கையில் ஆத்திரமடைந்து மாமியரை கொன்ற மருமகன் தற்கொலை! வெளியான பகீர் பின்னணி

இரத்தினபுரி – எஹலியகொட பகுதியில் மாமியாரை கொலை செய்த மருமகன் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் […]

a 479உலகின் பழமையான மொழி தமிழ்: இந்திய பிரதமர் மோடி பெருமிதம்

T உலகின் மூத்த மொழி தமிழ் என்பதும், ஒவ்வொரு இந்தியரும் அதில் பெருமை கொள்வது நமக்குப் பெருமைக்குரிய விடயம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) தெரிவித்துள்ளார். […]

a 478 இலங்கைக்கான உதவிகளை தொடர்ந்து வழங்கும் சீன அரசு

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் குயி சேகன்ஹோங் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு […]

a 477 மியன்மார் அகதிகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியான்மர் அகதிகளின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித […]

a 476 ஓடுபாதையில் தீப்பற்றி எரிந்த தென்கொரிய விமானம் – உயரும் பலி எண்ணிக்கை

  தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகித் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் 62 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் […]

a 475 அவுஸ்திரேலியாவில் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்த நித்திஸ்

சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போர்டர் -கவாஸ்கர் கிண்ணத்துக்கான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் மூன்றாம் நாள் இன்று இடம்பெற்றது. ஆட்டம் ஆரம்பித்தபோது, நெருக்கடியான […]

a 474 தமிழர் பகுதியில் தீக்கிரையான பெண்களின் வர்த்தக சந்தை ; சந்தேக நபர் கைது

மட்டக்களப்பு – கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வர்த்தக நிலைய கூடாரங்கள் தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் தற்போது தடுத்து வைத்து […]

a 473 சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது

சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இருவரையும், விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 1.6 பில்லியன் ரூபா […]

a 472 13 ஆம் திருத்தத்தில் இந்தியாவின் மௌனம் மகிழ்ச்சி அளிக்கின்றது : கஜேந்திரகுமார்

13ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் தொடக்கப்புள்ளியாகக் கூட ஒருபோதும் இருக்கமுடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவரும் யாழ்ப்பாண மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் […]