c 194இந்தோனேசியாவில் பாரிய நிலச்சரிவு! ஒரே இரவில் 82 பேர் மாயம்
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 82 பேர் காணாமல் போயுள்ளனர். அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து இன்று (24) அதிகாலை […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 82 பேர் காணாமல் போயுள்ளனர். அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து இன்று (24) அதிகாலை […]
கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ-35 பரந்தன் – முல்லை வீதியில் முதலாம் மைல் பகுதியில் நேற்று […]
தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து மத்தல நோக்கிப் […]
உக்ரைன் போர் முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் விசேட படையணி உறுப்பினர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் விசேட படையணியினர் கூட்டாக ரஷ்யாவுக்கு எதிராக சண்டை பிடிப்பதாக முன்னாள் […]
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் […]
அமெரிக்க தொழில்நுட்பப்படை ‘அம்னஹாலோன்’ (USS Abraham Lincoln) என்ற கிளாச்ஷிபும் அதன் துணைக் கப்பல்களும் (“armada”) மத்தியக்கிழக்கை (Middle East) நோக்கி நகர்ந்து வருகின்றன என்று அமெரிக்க […]
பிரான்ஸில் வசிக்கும் ஈழத்தை பின்புலமாக கொண்ட தமிழ் இளம் குடும்பஸ்தருக்கு , மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் பிரான்ஸ் Tribunal correctionnel நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளதாக […]
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக […]
முற்றுமுழுதாக இலங்கைக் கலைஞர்களின் பங்கேற்பில் தயாரிக்கப்பட்ட கண்ணம்மா திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ். ராஜா திரையரங்கில் இடம்பெறவுள்ளது. இத்திரைப்படம் நாளை மறுநாள் சனிக்கிழமை (24-01-2026) மாலை 5 […]
கிளிநொச்சி நோக்கி பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து குடமுருட்டி பாலத்தில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த […]