c 184-யாரெல்லாம் ஆரஞ்சு பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா?
ஆரஞ்சு பலருக்குப் பிடித்தமான பழம். இவற்றில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதனால்தான் இந்தப் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சருமத்தை ஆரோக்கியமாக […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
ஆரஞ்சு பலருக்குப் பிடித்தமான பழம். இவற்றில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதனால்தான் இந்தப் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சருமத்தை ஆரோக்கியமாக […]
எழுந்துள்ள சர்ச்சை அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்தினரின் உயிரிழப்புக்கு காரணமான விபத்து மற்றும் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இலங்கையர் நாடு கடத்தலில் இருந்து தப்பியுள்ளார். 42 […]
நாட்டிலே இடம்பெற்ற இன அழிப்பிற்கு அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என சுவிஸ் சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளர் சிவருசி.சசிக்குமார் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து […]
சுவிட்ஸர்லாந்து செங்காளன் நாடாளுமன்றத்தின் முதல்வராக ஈழத் தமிழர் துரைராஜா ஜெயக்குமார் பதவியேற்றுள்ளார். இந்நிகழ்வு சுவிட்ஸர்லாந்து செங்காளன் நகரில் நேற்று முன்தினம் (20-01-2026) இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில், சுவிட்ஸர்லாந்து செங்காளன் […]
ஈழத்தமிழர்களின் இதயபூமியான மணலாறு மீண்டும் ஒரு சிங்களக்குடியேற்றத்திற்கு தயாராக்கப்படுகிறது. கடந்த தேர்தலில் ஆளும் அரச தரப்பு “இனப்பரம்பலை மாற்றும் எந்த குடியேற்றங்களையும் முன்னெடுக்க மாட்டோம்”, என்று கூறியிருந்த […]
உலகளவில் நீரிழிவு நோய் வேகமாகப் பரவி வருகிற நிலையில் தற்போது ஏராளமான இளைஞர்கள் இதற்கு பலியாகி வருகின்றனர். உடலில் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யவோ அல்லது அதை […]
சிறுமியை கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார் காணாமல்போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க பண்டாரகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். பண்டாரகம , வீரகெப்பெத்திபொல […]
காசா அமைதி வாரியத்தில் சேருவதற்கான டொனால்ட் ட்ரம்பின் அழைப்பை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அமெரிக்கா முன்மொழிந்த காசா அமைதி […]
பிரித்தானியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், டவுனிங் ஸ்ட்ரீட் எண் 10-ல் சிறப்பு தைப்பொங்கல் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த விழாவானது கடந்த வெள்ளிக்கிழமை […]
யாழ்ப்பாணத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று […]