a 441 இலங்கை வரலாற்றில் 16 நாட்களில் விடுதலையான பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்

உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரஜையான இலங்கைத் தமிழர், விடுதலை புலிகளின் மீள் உருவாக்கத்திற்காக நிதி திரட்டி  இலங்கைக்கு அனுப்பியதாக […]

a 440 அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துகள்… வெளியான முக்கிய தகவல்!

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் இந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி வரையில் 12 விபத்துகளில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக  இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற […]

a 439பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்கால் நினைவாலயம்: ரவிகரன் எம்.பி வலியுறுத்து

முள்ளிவாய்க்கால்(Mullivaikkal) நினைவு முற்றத்தில் பேரவலத்தின் சாட்சியாக, நினைவாலயம் ஒன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்(T. Raviharan) வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்றையதினம் (17) சர்வதேச இறையாண்மை […]

a 438 பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக பேசிய அநுரகுமார : இன்று நழுவுவது ஏன் !

கடந்த நவம்பர் மாதம் வடக்கு கிழக்கு பகுதியில் மாவீரர்கள் நினைவு கூறுகின்ற நினைவேந்தல் மாவீரர் நாள் நிகழ்வுகள் பெரும் எழுச்சியாக இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழர் தாயகத்தில் […]

a 437 தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் விடுத்த அறிவிப்பு!

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாக உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தேசிய அலுவலகத் […]

a 436 அமெரிக்காவை உலுக்கிய கொடூரம்! பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் பலி

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதல் இன்று(16.12.2024) விஸ்கான்சினின் அபண்டன்ட் லைஃப் […]

a 435 கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம்

கிளிநொச்சியில் அடையாளம் தெரியாத நபர்களினால் 26 வயதான இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (16-12-2024) மாலை 6 […]

a 434 யாழில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! சாரதி அதிரடி கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குறித்த விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் […]

a 433 இந்திய வீரர்கள் குரங்கு பலம் உள்ளவர்கள் மறைமுகமாகச்சொன்ன இங்கிலாந்துப்பெண் நடக்கப்போவது என்ன?

இந்திய கிரிக்கெட் வீரருக்கு எதிரான இனவெறி கருத்தை வெளியிட்ட பெண் வர்ணனையாளர்இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு எதிராக இனவெறி கருத்தை வெளியிட்ட பெண் வர்ணனையாளர் ஈசா குஹா வர்ணனையில் இருந்து தடை […]

a 432 சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!

கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த […]