a 433 இந்திய வீரர்கள் குரங்கு பலம் உள்ளவர்கள் மறைமுகமாகச்சொன்ன இங்கிலாந்துப்பெண் நடக்கப்போவது என்ன?

இந்திய கிரிக்கெட் வீரருக்கு எதிரான இனவெறி கருத்தை வெளியிட்ட பெண் வர்ணனையாளர்இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு எதிராக இனவெறி கருத்தை வெளியிட்ட பெண் வர்ணனையாளர் ஈசா குஹா வர்ணனையில் இருந்து தடை […]

a 432 சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!

கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த […]

a 430 சற்று முன்னர் தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு

சற்று முன்னர் கொழும்பு மீட்டியகொட மஹவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் வந்த மூவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் […]

a 429 ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr […]

a 428 மீகொடையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளம் குடும்பஸ்தர்

மீகொடை – நாகஹவத்தை பகுதியில் மகிழுந்தில் பயணித்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீகொட – நாகஹவத்த பகுதியைச் சேர்ந்த 32 […]

a 428 பாலச்சந்திரனின் மரணம் மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய இளங்கோவன் மரணம்; மக்கள் வெடி கொளுத்தி ஆரவாரம்!

 தேசிய  தலைவர் பிரபாகரனின் மகன் உள்நாட்டுபோரில்   இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டபோது , சிறுவன் பாலச்சந்திரனின் மரணம் தனக்கு மகிழ்ச்சியை தருகின்றது என்று கொண்டாடி மகிழ்ந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான […]

a 427தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இந்திய பிரதமருக்கு கடிதம்

 இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கான சவால் ; சுமந்திரன் பகிரங்கம் இந் நிலையில்  இலங்கையில் தமிழ் மக்களது இனப்பிரச்சினைத் தீர்வாக ஒற்றையாட்சியை […]

a 426 யாழ் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே தீவரமடைந்த முரண்பாடு

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழில் பெய்து வரும் கனமழை காரணமாக 543 பேர் பாதிப்பு இந்நிலையில், […]

a 425 மட்டக்களப்பில் குடும்ப தகராறில் ஒருவர் கோடரியால் தாக்கி கொலை

மட்டக்களப்பு (Batticaloa) – வடமுனையில் குடும்ப தகராறு ஒன்றில் நபர் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  வடமுனை – ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு […]

a 424 பதவி விலகினார் சபாநாயகர் – தடுமாறுகிறதா அநுர ஆட்சி

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து சபாநாயகர் அசோக்க ரன்வல (Asoka Ranwala) தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு கடிதம் ஒன்றை […]