b 424 தமிழர் பகுதியில் பெரும் பரபரப்பு ; பொலிஸ் நிலைத்தில் நுழைந்த யானை

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் திடீரென காட்டு யானை நுழைந்ததால் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மல்லாவி நகரத்தின் முக்கிய வீதியூடாக சென்ற காட்டு யானை ஒன்று […]

b 423அநுரவே இறுதி ஜனாதிபதி.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால திட்டத்தில் அரசியலமைப்பு மாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமையும் நீக்கப்படும் என பிரதியமைச்சர் சத்துரங்க கூறியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து […]

b 422 இனவழிப்பு தொடர்பில் ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து திங்கட்கிழமை (15) ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். […]

b 421 யாழில்தொடரும் அரச கைக்கூலிகளின் அட்டகாசம் மதுபானசாலையில் வாள்வெட்டு ; இருவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். இளைஞர் […]

b 420 தமிழர் பகுதியில் தளம் அமைத்த இந்திய ரோ! விட்டு வைக்காத மொசாட்..

தனது நாட்டின் பாதுகாப்பிற்காக கனடா உட்பட எல்லா நாடுகளிலும், இந்தியாவின் புலனாய்வாளர்கள் இருக்கின்றார்கள் என்று பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட […]

b 419 கிளிநொச்சியில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு முதல் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச […]

b 418இஸ்ரேலுக்கு எதிராக பிரித்தானியா தீவிர முடிவு! விதிக்கப்பட்டது தடை

காசாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இஸ்ரேலிய மாணவர்கள் லண்டனில் உள்ள பாதுகாப்புப் படிப்புக் கல்லூரியில் சேர்வதற்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது. பிரித்தானியா நீண்ட காலமாக […]

b 417விபத்தில் பறிபோன யுவதியின் உயிர்; கதறியழும் உறவுகள்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சவற்காலைக்கு அருகாமையில் இடம்பெற்ற  வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும்  துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்பிலுவில் மயானத்திற்கு அருகாமையில் […]

b 416தமிழ் இனத்தின் விடுதலைக்காக தியாக தீபமாக மாறிய திலீபனின் நினைவேந்தல்

தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பமாகின்றது. நல்லூர் ஆலயம் […]

b415இயக்கச்சி றீச்சா பண்ணையின் வெளிவராத சிசிடிவி காணொளி ; வைரலாக பரவும் செய்தி

கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா(Reecha) ஒருங்கிணைந்த பண்ணை பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடனும் […]