a 983 பாகம் 03 தமிழிழீழக்கதை (Tamil Eelam of story)தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு

பாகம் மூன்றின் நாலாவது தொடர் 06.03.1987 யாழ் தொலைத்தொடர்பு நிலைய மினிமுகாம் தாக்குதல் ! 06.03.1987அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்ட  யாழ்தொலைத்  தொடர்புநிலைய மினிமுகாம் தாக்குதலைக்  குறிப்பிடலாம். யாழ்ப்பாணம் […]

a 982 பாகிஸ்தான் – இந்திய யுத்தத்தில் பிரான்ஸ் உளவுத் துறையின் அதிர்ச்சி தகவல்

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஒப்பரேசன் சிந்தூர் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒப்பரேசன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா- […]

a 981வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக 2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன […]

a 980 எல்லையில் கடும் பதற்றம்…! 50 இந்திய இராணுவ வீரர்களை கொன்றதாக அறிவித்த பாகிஸ்தான்

எல்லைப் பகுதியில் 50 இந்திய இராணுவ வீரர்களை கொன்றுள்ளதாக பாகிஸ்தான் உரிமை கோரியுள்ளது.  இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிகளை பிரிக்கும் கட்டுப்பாட்டு கோட்டில் (LOC) […]

a 979 இறிதில் வெல்லப்போவது தாங்கள் என வெளிப்படையாகச் சொன்ன பாகிஸ்தான் நடக்கப்போவது என்ன?

 உச்சக்கட்ட பதற்றம் : பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்தியாபாகிஸ்தான்(pakistan) விமான படைக்கு சொந்தமான எப் 16 விமானம் மற்றும் 2 ஜேஎப் போர் […]

a 978 கொழும்பு கொட்டாவையில் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

கொட்டாவை, மாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் இன்று (8) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய பகுதியைச் சேர்ந்த 43 […]

a 977 இறுதிகட்டத்திலே இந்தியவை முற்றாக துடைக்கத்திட்டமிட்ட பாகிஸ்தான் கலக்கத்தில் இந்தியா?

போர் பதற்றத்தின் உச்சம்! முழுமையான போருக்கு தயாராகும் பாகிஸ்தான்இந்தியாவின் சமீபத்திய தாக்குதல் இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான “மோதலை விரிவுபடுத்துவதற்கான அழைப்பை” குறிக்கிறது என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு […]

a 976 அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி ; நன்றி கூறிய சஜித்

உள்ளுராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் ஊடாக அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அத்துடன் உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் […]

a 975 மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி ;தமிழீழப்பகுதியில் சோகம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல்வெளி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் […]

a 974 வடக்கு கிழக்கில் தேர்தல் நிலவரம்! அநுரவை நிராகரித்த தமிழ் மக்கள்

2025 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்து தற்போது ஒவ்வொரு பகுதிகளுக்ககுமான தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வடக்கு கிழக்கை பொறுத்தவரை யாழ் மாநகர […]