a 423 இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி
கற்பிட்டி – பாலவியா பிரதான வீதியில் இன்று (13) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக நுரைச்சோலை காவல்துறையினர் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
கற்பிட்டி – பாலவியா பிரதான வீதியில் இன்று (13) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக நுரைச்சோலை காவல்துறையினர் […]
சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிற்கான முக்கிய சுற்றுப்பயணத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மேற்கொண்டுள்ளார். சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் சிரியாவின் […]
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் […]
“13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும்மாகாண சபையை அகற்றியே தீருவோம்” என்றும் “மாகாண சபையை அகற்றிவிட்டு அதற்கு பதில் நாடு தழுவிய சம உரிமையை தருவோம்” என்றும் […]
இலங்கை நாடாளுமன்றில் இன்று 20 ற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் உள்ளனர்.அவர்களில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த நான்கு வைத்தியர்கள் உள்ளனர். இவ்வாறு வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றில் இருக்கும் வைத்தியர்கள் […]
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பரவிவரும் மர்மக்காய்ச்சல் காரணமாக இளம் தாய் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (10-12-2024) உயிரிழந்துள்ளார். இதனால் நாளுக்கு நாள் […]
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஸ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா (US) தடைகளை விதித்துள்ளமையானது, […]
தேசிய மக்கள் சக்தி அதிரடியான வாக்குறுதிகளை வழங்கினாலும் நடைமுறையில் அவர்களால் பல விடயங்களை நிறைவேற்ற முடியாத தன்மை தற்போது காணப்படுவதாக எதிர்கட்சி வட்டாரங்களில் இருந்து விசனங்கள் முன்வைக்கப்படுகின்றன. […]
பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை ;பெண்ணை மோத வந்த கார் மீது துப்பாக்கிச் சூடுகொழும்பு கடுவலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (10) அதிகாலை பெண்ணொருவரை மோதவந்த கார் […]
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (09) மாலை […]