b 768 ஹொரணையில் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் இன்று (2) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. […]

b767தாய்நாட்டிற்குத் திரும்பிய தமிழ் – பிரித்தானியத் தொழில்முனைவருக்கு நேர்ந்த கதி

பல தசாப்தங்களாக வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு, தாய்நாட்டுக்குத் திரும்பிய ஒரு தமிழ்-பிரித்தானியத் தொழில்முனைவர், அஹங்கமவில் உணவகமொன்றை நடத்திவருகின்றார். இந்நிலையில் அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது உணவகத்தில் […]

b 766 மேதகு வே பிரபாகரன் அவர்களின் மாபெரும் பிறந்தநாள் நிகழ்வு

உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 71 ஓராவது அகவை பிறந்தநாள் குயின்ஸ்லாந்து மாநிலம் OXLEY CaLB என்ற இடத்தில் மிகவும் சிறப்பாக நடாத்துத்வதற்கு […]

b 765 தமிழிழத்தேசிய மாவீரர் நாள் அவுஸ்திரேலியாவில் 7 மாநிலங்களிலும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது ,

தமிழிழத்தேசிய மாவீரர் நாள் அவுஸ்திரேலியாவில் 7 மாநிலங்களிலும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது , அதே வேளை குயின்ஸ்லாந்து மாநிலம் நோத்பகுதியில் தமிழீழ மாவீரர் செயற்பாட்டுக் குழு TCC […]

b 764 பெண் போராளிகளை தவறாக பயன்படுத்தினாரா கருணா!

கருணா அம்மான் நிதி மோசடியில் ஈடுபட்டார் எனவும், பெண் போராளிகளை தவறாக பயன்படுத்தினார் எனவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையிலே நிதிமோசடி தொடர்பான விடயம் ஏற்றுக் கொள்ளக் […]

b 763விபத்தில் உயிரிழந்த இளைஞன் ; சடலத்துடன் ஆர்ப்பாட்டத்தில் மக்கள்!

தலவாக்கலையில் இளைஞன் ஒருவரின் மரணத்துக்கு நீதி கோரி பாரிய போராட்டமொன்று வெடித்துள்ளது. தலவாக்கலை நகரில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் […]

b 762 தென்னிலங்கையில் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்

காலியில் பெண் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை இந்தச் சம்பவம் காலி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதேகம பிரதேசத்தில் நேற்று (31.10.2025) […]

b 761 புலம்பெயர் நாட்டு ஆண்களை இலக்கு வைத்து யாழில் இரகசிய சதி

புலம்பெயர்நாட்டிலுள்ளவர்களை வெளியில் கூறமுடியாத வலையில் சிக்கவைத்து அவர்கயிடமிருந்து போதைப்பொருளுக்கு அடிமையான கேங்ஸ்டர்கள் பணம் பறிக்கின்றனர் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஊடறுப்பு […]

b 760 அவுஸ்திரேலியாவில்முன்னெடுக்கப்படவுள்ள பொங்குதமிழ் நிகழ்வு!

அவுஸ்திரேலியாவில் பொங்கு தமிழ் எனும் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வு இடம்பெறவுள்ளது. தமிழ் மக்களுக்கான சர்வதேச கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி இந்நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. இதனடிப்படையில் குறித்த […]

b 759 ஈழத்தமிழருக்கு எதிரான இந்தியப் படையினரின் வெறியாட்டம்! இன்றும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள்

ஈழத் தமிழ் மக்களின் வரலாறு என்பது மிக கொடூரமான படுகொலைகளாலும் உயிர்ப்பறிப்புகளாலும் தன்னை நிரப்பிக்கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இலங்கையின் அரச படைகளாலும் இந்திய அமைதி காக்கும் படையினர் […]