c 94மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிசூடு

பொரல்ல சஹஸ்புரா பகுதியில் பொறுப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (02) இரவு நடந்துள்ளது, […]

c 93வெனிசுலா ஜனாதிபதி கைதுக்கு எதிராக பொங்கியெழுந்த ரஷ்யா, மற்றும் ஈரான்

வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து, நாடுகடத்தியுள்ள அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மதுரோ […]

c 92 இந்தியாவின் திமிரை அடகுவதற்கும் அமெரிக்கா இராணுவத்தின் பலத்தை நிருவிப்பதற்காக அடுத்த இலக்கு ஆசியாவில் எது?

வெனிசுலா தாக்குதலில் இலங்கைக்கு நெருக்கமான செய்தி… 2026 ஜனவரி 3 அன்று, அமெரிக்கா வெனிசுலாவின் தலைநகர் காரக்கஸில் குறிவைக்கும் தாக்குதல்கள் மற்றும் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை […]

c 91அண்மை நாட்களாக இலங்கையில் பெண்கள் இலக்கு வைக்கப்படுகின்றார்கள் ?

  மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றில் சடலமாக மீட்பு நுவரெலியா – அக்கரப்பத்தனை, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். […]

c 90 வரலாற்றில் ஒரு இனம் வீழ்வது போர்க்களத்தில் மட்டுமல்ல,

அந்த இனம் தனது உரிமைகளை விடத் தனது நுகர்வுச் சுகபோகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போதே அதன் வீழ்ச்சி தொடங்குகிறது. இன்று யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் அரங்கேறிய இரண்டு […]

c 89 வெனிசுலா அதிபர் மதுரோ கைது விவகாரம் ; ட்ரம்ப் வெளியிட்ட புகைப்படம் வைரல்

அமெரிக்க படையால் கைது செய்யப்பட்டுள்ள வெனிசூல அதிபர் நிகொலஸ் மதுரோவின் தற்போதைய புகைப்படம் ஒன்றை சற்றுமுன் டொனால்ட் ரம்ப் வெளியிட்டுள்ளார். நியூயார்க், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்ததாக […]

c 88இயக்குநர் இமயம் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற […]

c 87தமிழர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று மரணங்கள் ; தீவிர விசாரணையில் பொலிஸார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு அரசடியில் வர்த்த நிலையங்களுக்கு முன்னால் நாட்டப்பட்ட […]

c 86தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் ! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருக்கும் போராட்டத்திற்கு அனைவரும் மத பேதங்களின்றி, கலந்து கொள்ளுமாறு சமூக அரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், […]

c 85 இலங்கையில் நடக்கும் அனைத்து துப்பாக்கிச் சூடுகளிக்கும் அயல் நாடுகளின் புலநாய்வளர்களே காரனம்?

கடந்த வருடம் 100ற்கும் மேற்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் : பறிபோன 60 உயிர்கள் கடந்த (2025) வருடம் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 […]