c403-உதவிக்கு வந்த அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய குவைத்!
குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் “தவறுதலாகச் சுடப்பட்டு” (Friendly Fire) வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் “தவறுதலாகச் சுடப்பட்டு” (Friendly Fire) வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் […]
மத்திய கிழக்கு போர்க்களம் இன்று 3வது நாளுக்குள் நுழைய உடனுக்குடன் தாக்குதல் எதிர்த்தாக்குதல் என பதிலடிகள் வருகின்றன் இவை ராஜதந்திர சொல்லாட்சிகளுக்கும்; பொருந்துகின்றன. இன்றும்(02.03.26) தெஹ்ரான்; பெய்ருத், […]
ஈரான் இன்று (01) தேசிய துக்கத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், “இந்தத் துக்கம் எங்களை செயலற்றவர்களாக்காது” என ஈரானிய தலைமைத்துவம் வலியுறுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் முதல் துணைத் […]
அமெரிக்க இராணுவம் ஈரானின் ஒன்பது கடற்படை கப்பல்களை மூழ்கடித்ததுடன், ஈரான் கடற்படை தலைமையகத்தையும் பெருமளவில் சேதப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் இன்று தெரிவித்துள்ளார். ஈரானின் 9 கடற்படை கப்பல்களை […]
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட பெரிய அளவிலான குண்டுவீச்சுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை ஈரான் வெளியுறவு அமைச்சர் […]
அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத், […]
களுத்துறை பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து உரிமையாளரை நோக்கித் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்த முயன்ற இனந்தெரியாத நபர் ஒருவர், வீட்டின் உரிமையாளரால் கதிரை மற்றும் கத்தியால் தாக்கப்பட்டுத் […]
முதலில் இலங்கை அதிகாரி ஈரான் தலைவரின் இழப்பையிட்டு நாம் பெரும் கவலை அடைகின்றோம் எனனில் 2009 விடுதலைப் புலிகளோடு போர் கொடுத்தபோது எமது கையில் ஆயுதம் இல்லாமல் […]
யாழ்ப்பாண கடலில் காணாமல் போன 23 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்புயாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற இளம் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]
பஹ்ரைன் தலைநகரில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வெளியேறுமாறு மனாமாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. ஈரானிய தாக்குதல்களின் போது கிரவுன் பிளாசா தாக்கப்பட்ட பின்னர் […]