a 115 தமிழீழப்பகுதியை இலக்குவைத்துநடத்தப்படும் கொள்ளை சம்பவங்கள்?

தமிழர் பகுதியில் வர்த்தர்கள் உட்பட மூவர் கைது! விசாரணையில் வெளிவந்த பல அதிர்ச்சி தகவல்அனுராதபுரத்தில் மோட்டர் சைக்கிள் திருடி அதை பயன்படுத்தி 9 இடங்களில் நகைகளை அறுத்துச் […]

a 114 பிரித்தானியாவில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மூன்று குழந்தைகள் : விசாரணைகள் தீவிரம்

பிரித்தானியாவின் ஸ்டெயின்ஸில் மூன்று குழந்தைகளின் மரணம் தற்போது கொலை வழக்காக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேமர் (Bremer)வீதியில்அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஓகஸ்ட் […]

a 113 சிறுபான்மை தமிழர்கள் சஜித்தின் பக்கம் நடக்கப்போவது என்ன?

விளம்பரம் சஜித்தை ஆதரித்த ஹக்கீமை சுற்றி வளைத்த ஆதரவாளர்கள் கடும் எச்சரிக்கை!எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்(rauff […]

a 112புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே இதை நிவர்த்தி செய்ய முடியும் தாயக உறவுகள் தெரிவிப்பு?

 இலங்கையில் நிலவும் கடும் வறட்சியால் தமிழர் பகுதி ஒன்றில் ஏற்பட்டுள்ள நிலை!இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சியில் பலர் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர். கிளிநொச்சி, கரைச்சி பிரதேச […]

a 111வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபரியும் பெண் எடுத்த விபரீத முடிவு!?

தவறான உறவே காரணமாகயிருக்கலாம் என முதியவர்கள் தெரிவிப்பு வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் சிற்றூழியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் […]

a 110 ஐ.நாவில் ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்ட முக்கியஸ்தர் சஜித் அருகில்

ஜனாதிபதி தேர்தல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. இவ்வாறான பின்னணியில் சஜித் […]

a 109 தமிழர்களை ஏமாத்தும் ரணில் உன்மையைச்சொன்ன நாமல்

இதனால் தான் தமிழரசுக் கட்சி பிளவடைந்தது…ஆதங்கத்தை வெளிப்படுத்தியநாமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாகவும் […]

a 108 புதையலைத்தேடியமையால் நடந்தது என்ன?

தமிழர் பகுதியில் கண்ணிவெடி விபத்தில் சிக்கிய 4 பெண்களுக்கு நேர்ந்த நிலை?முல்லைத்தீவு பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த, பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் […]

a 107 இந்தியவில் நடக்கும் பாரபக்ஸ்சரீதியான அரச நீர்பாகம்?

உயிரிழந்த மகன்களின் உடலை தேளில் சுமந்து 15 கி.மி நடந்துசென்ற பெற்றோர்! பெரும் சோக சம்பவம் இந்தியாவில் உள்ள பகுதியொன்றில் உயிரிழந்த தனது மகன்களின் சடலங்களைப் பெற்றோர் […]

a 106 இலங்கையில் மரண எண்ணிக்கை அதிகரிப்பு

பொலிஸ் அதிகாரியால் பரிதாபமாக உயிரிழந்த இரு பெண்கள்! குழந்தை வைத்தியசாலையில்அனுராதபுர பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன் 3 வயது […]