a 201 ஐரோப்பா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞன்! கொலை என சந்தேகம்?

ஐரோப்பா எல்லைப் பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு […]

a 200 யாழில் இடம்பெற்ற வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு – 17 இல் ஊசி சின்னத்தில் சாவகச்சேரி வைத்திய சாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சர் […]

a 199 நெருக்கடி அடையும் இராஜதந்திர முறுகல்: இந்தியாவுக்கு கனடா வழங்கிய பதிலடி

புதிய இணைப்பு இராஜதந்திர முறுகலின் மற்றுமொரு நகர்வாக, இந்தியாவின் உயர்ஸ்தானிகர் உட்பட்ட ஆறு இராஜதந்திரிகளை கனடா, இன்று தமது நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது. இந்தியா, கனடாவுக்கான தமது […]

a 198 இஸ்ரேலின் அதிரடியான வான்வழி தாக்குதல்: லெபனானில் 21 பேர் பலி

இஸ்ரேலின் (Israel) வான்வழி தாக்குதலில் லெபனானின் வடபகுதியில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக லெபனானின் (Lebanon) சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் கிறிஸ்தவ […]

a 197 இலங்கைக்கே ஒரு பாடம்… அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி!

பத்தரமுல்ல பிரதேசத்தில் அலட்சியம் காரணமாக யுவதியொருவர் தனது உயிரைப் பணயம் வைக்க வேண்டிய அவலமான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. 30 வயதான ஹன்சினி பாக்யா என்ற யுவதி […]

a 196 பிஃபா உலகக்கிண்ண அவுஸ்திரேலிய அணியில் இலங்கை தமிழ் வீரர்

பிஃபா உலகக்கோப்பை 2026க்கான தகுதிகான் சுற்றில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை அவுஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை சீனாவுக்கு எதிராக இடம்பெற்ற ஆட்டத்தில், 23 வயதான […]

a 195 மோட்டார்சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்து ; 16வயது இளைஞன் பலி

மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் ஓந்தாச்சிமடம் பகுதியில் மோட்டார்சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் அமர்ந்து […]

a 194 யாழில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயம்

 யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் .போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். பொலிஸார் தீவிர விசாரணை கொடிகாமம் பகுதியை சேர்ந்த வில்வராசா […]

a 193 கப்டன் வாமனின் வரலாறு மீழ்பதிவு?

 வாமன் எழுதிய மூன்று பொன் மொழிகள்வீரச்சாவு அடைவதற்கு ஐந்து நாட்களிற்கு முன்னர் சாவகச்சேரி நுணாவில்லில் வசித்த சுவித் அம்மாவின் வீட்டிற்கு தபாலில் அனுப்பி வைத்தான் அது என்ன? […]

a 192 அண்மை நாட்களாக இலங்கையில் குடும்ப வன்முறைகளில் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மூன்று பிள்ளைகளின் தந்தை தாக்குதலில் பலிமாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருமகன் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பலாங்கொடை – தஹமன பிரதேசத்தில் உள்ள […]