c 812-இலங்கையில் ஆட்கடத்தல் அதிகரிப்பு மக்களே விளிப்பாகயிருங்கள்?
13 வயதான் சிறுவன் மாயம்; உறவினர்கள் அவசர கோரிக்கைகம்பஹா – பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிதுல நிம்சத் எனும் சிறுவன் நேற்று […]
13 வயதான் சிறுவன் மாயம்; உறவினர்கள் அவசர கோரிக்கைகம்பஹா – பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிதுல நிம்சத் எனும் சிறுவன் நேற்று […]
லண்டனில் வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவுகள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் சுகவீனமுற்ற நிலையில் […]
மகனின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில், ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனமடுவ, கொத்தல கெமியாவ பகுதியை சேர்ந்த […]
தமிழக சட்டசபை தேர்தலில் 85வீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 73வீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த […]
பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் பல கட்ட சட்டமன்றத் தேர்தல்களின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் முக்கிய பகதிகளில் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. தற்போது மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், […]
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கண்ணிவெடிகளைப் பதிக்க முயற்சிக்கும் சிறிய அல்லது பெரிய அளவிலான எந்தவொரு படகுகளையும் சுட்டு வீழ்த்தி அழிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நாளை அதாவது ஏப்ரல் 23ஆம் திகதி நடக்கவுள்ளது. அந்நாட்டு மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலையும் போலவே, இந்தத் தேர்தலும் குறிப்பிடத்தக்க […]
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைவர் ஷம்மி சில்வாவை உடனடியாகப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரர்களிடமிருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் […]
கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணையில் விதிமீறல்களில் ஈடுபட்ட இரண்டு கப்பல்களை இடைமறித்து, ஈரானிய எல்லைக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் […]
வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கலினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று(22) கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர் வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் […]