d 126-தமிழர்களை ஒடுக்கும் PTA…! ராப் பாடகர் சங்கீர்த்ஷன்பினையில் விடுதலை?

தமிழர்களை ஒடுக்கும் PTA…! ராப் பாடகர் சங்கீர்த்ஷன் கைதுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் இலங்கையில் 1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் […]

d 125-தமிழர் பகுதியில் பொலிஸ் நிலையத்தில் பலியான 6 பிள்ளைகளின் தந்தை ; எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் […]

d 124தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

அம்பாறையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று(11.06.2026) அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, […]

d 123திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 40ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

திருகோணமலை – வெருகல் படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, வெருகல் – பூநகர் தான்றோண்றிஸ்வரர் ஆலய வளாகத்தில் இன்று(12.06.2026) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரால் கூட்டுவாக […]

d 122-புலம்பெயர் ஈழத்து தாய் – தந்தையர்கள் கட்டாயம் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள்!

கணினியையும் ஸ்மார்ட்போனையும் பழகியது போல, நம் பிள்ளைகள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பத்தோடுதான் தங்களின் அன்றாட வாழ்க்கையையும் கல்வியையும் எதிர்கொள்ளப் போகிறார்கள். பாரம்பரியமான படிப்பு […]