d201-தமிழர் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற நபர் கைது

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில், கடமையில் இருந்த காவல்துறையினரை அச்சுறுத்தி அவர்களது துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் 44 வயதுடைய நபர் […]

d200-வெனிசுவேலா அருகே மேலும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வெனிசுவேலா கடற்கரைக்கு அப்பால் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெனிசுவேலாவின் வடக்கு அரகுவா மாநிலத்திற்கு அருகே, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:20 […]

d199-இலங்கை மக்களை அச்சுறுத்தும் டெங்கு : 50 ஆயிரத்தை தாண்டிய நோயாளிகள்

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவரான பிரஷீலா சமரவீரா தெரிவித்துள்ளார். […]

d198-அதிகரிக்கும் வீதி விபத்துகள் : காவல்துறைக்கு பறந்த உத்தரவு

வீதிகளில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் சாரதிகள் மீது, சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்காமல், நேரடி நீதிமன்ற நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல்துறை போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, […]

d197-அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் மாலுமிகள் விடுதலை.!

அமெரிக்க அதிகாரிகளால் கடலில் வைத்து சிறைபிடிக்கப்பட்ட ‘லெனோர்/டவினா’ (Lenore/Davina) கப்பலைச் சேர்ந்த 22 ஈரான் மாலுமிகள் பாகிஸ்தானின் கராச்சி நகரை வந்தடைந்துள்ளதாக அந்த நாட்டின் துணைப் பிரதமரும், […]

d196-ஈழத்தமிழர்களுக்காக தன் விருதை தூக்கியெறிந்த கவிஞர் இன்குலாப்!

ஈழம் சம்பந்தமான பல கவிதைகள், பாடல்கள் படைத்த இந்த கவிஞருடைய எழுத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் மிகவும் நேசித்ததுடன் போர்நிறுத்த காலத்தில் அவர் சந்திக்க விரும்பிய நபர்களில் இன்குலாப் […]

d195-தமிமீழப்பகுதியில் நடக்கும் வர்மக்கொலைகள் மக்களே விழிப்பாகயிருங்கள்,

முல்லைத்தீவில் குளத்தில் சடலமாக மிதந்த இளைஞன்!முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய […]

d194-தமிழர் பிரதேசத்தில் துயரத்தை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்; தாயின் முகம் காண தவிக்கும் சிசு

 பிரசவத்தின் பின் ஏற்பட்ட தொடர் காய்ச்சல் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக இளம் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் […]

d193-அண்மையில் 12 கெலி கொட்பட்ர்களை அமெரிக்க வழங்கியதாக நாம் அறிந்ததே இப்படியான வேலைகளிற்காக அவ்சலுகைகள் என இந்தியாவின் உளவு அமைப்பு தெரிவிப்பு?

அனுராவின் காலத்தில் முதலாவது அனுப்பப்பட்ட பெண்படையினர் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைக்காக?ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பணிகளுக்காக இலங்கையிலிருந்து 43 பெண் இராணுவ வீராங்கனைகள்ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பணிகளுக்காக இலங்கையிலிருந்து […]