d242-மட்டக்களப்பில் மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்புஅவரின் குழந்தைகளின் நிலை பரிதாபத்திற்கு உரியது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேனி தாமரை குளத்திலிருந்து மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சுங்கான்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் […]

241-நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் ; பின்னணியில் வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமை குறித்து பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சிறைச்சாலைத் தரப்பு பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். மோதலில் ஈடுபட்ட கைதிகள், சில அதிகாரிகளின் […]