d252-அல்சரை விரட்டும் கிராமத்து வைத்தியம்..! 

  “வயிறு ஆரோக்கியமாக இருந்தால் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும்!”  இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் நேரம் தவறி சாப்பிடுவது, அதிக கார உணவுகள், டீ, காபி, ஜங்க் […]

d251-தலைமுடி அடர்த்தியாக வளர ஆசைப்படுறீங்களா? இதை மட்டும் செய்தால் போதும்

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மனிதரின் தோற்றத்திற்கு தலைமுடி முக்கிய பங்கு வகிக்கின்றது. தலையில் முடி இல்லையென்றால் இன்றைய […]

d 250-குரு அஸ்தமனம்: ராஜயோகத்தை அடையும் 4 ராசியினர் யார் யார்?

குரு பகவான் ஜூலை 15ஆம் தேதி அஸ்தமனமாகிறார். குரு அஸ்தமனம் 30 நாட்கள் வரை நீடிக்கும். இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலை உண்டாகும். எனவே, அவை […]

d249-ஹோர்முஸ் நீரிணை மோதல்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் கடும் பதிலடி!

பதற்றம் நிலவிவரும் ஹோர்முஸ் நீரிணையின் முழுக் கட்டுப்பாடும் தமது வசமே இருக்கும் எனவும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் பணியப் போவதில்லை எனவும் ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. ஹோர்முஸ் […]

d248-தென்னிலங்கையில் பாதாள உலக குழுக்களின் செய்திகளை திசை திருப்ப தமிழர்களின் காணிகளை சூறையாடும் இராணுவம்?

கொலைகளும் துப்பாக்கிகளும் தெற்கில் – இராணுவப்பட்டாளம் வடக்கில் சமகால அரசியல் மற்றும் பாதுகாப்புப் போக்குகளைக் கூர்ந்து அவதானிக்கும் எவருக்கும், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு பாரிய மூலோபாய […]

d247-அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்துக் பலத்த வெடிச்சத்தங்கள் – அமெரிக்கா தீவிர தாக்குதல்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டிருந்த தற்காலிகப் போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே ஈரான் மீதான தனது இரண்டாவது […]

d246-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானியாவின் உயரிய ‘நைட்’ கௌரவம்

இலங்கையில் பிறந்தவரும் பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானிய மன்னரால் நைட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வின்ட்சர் மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற முதலீட்டு […]

d245-இலங்கை சிறைக்குள் நடந்த கொடூரங்கள்.. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவல்

இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்வே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த சம்பவத்திற்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.  Prisons& Corrections ஓர் அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை […]

d244-நீர்கொழும்பு சிறைச்சாலையில் தோண்டி எடுக்கப்பட்டு சுற்றில் வீசியெறிப்பட்ட கண்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலை தொடர்பில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் தகவல்கள், இதற்குப் பின்னால் ஒரு மாபெரும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வலையமைப்பு சதித்திட்டம் இருப்பதை உலகுக்கு வெளிச்சமிட்டு […]

d243-யாழில் மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி : தடுத்து நிறுத்த மக்களுக்கு அழைப்பு

 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் […]