d398-ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 67 புலம்பெயர்ந்தோர் பலி

மொராக்கோ எல்லையிலிருந்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் திடீரென ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றதில் ஏற்பட்ட கொடூர நெரிசல் மற்றும் விபத்தில் குறைந்தது 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஸ்பெயினின் […]

d397-வாழ்வதற்கு விருப்பமில்லை: யாழில் விபரீத முடிவெடுத்த இரட்டை சகோதரிகள்

 யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர […]

d396-கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிசூடு : ஒருவர் உயிரிழப்பு

இரத்மலானையில் உள்ள கந்தாவல வீதியில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறை தகவலின்படி, முச்சக்கரவண்டியில் வந்தவர்மீது மோட்டார் சைக்கிளில் வந்த […]

d395-பாதுகாப்பு வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்! உக்ரைனை தாக்கிய ரஷ்யாவின் 27 பாலிஸ்டிக் ஏவுகணைகள்

உக்ரைன் மீது நடந்த தீவிர ரஷ்யத் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கத்திய வான் பாதுகாப்புக்கான தனது வேண்டுகோளை அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மீண்டும் விடுத்துள்ளார். இந்நிலையில் இந்த […]

d394-வீதியைக் கடக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம் ; பறிபோன உயிர்

எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய பாணந்துறை – மொறட்டுவை வீதியின் எகொடஉயன சந்திக்கு அருகில், மொறட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க […]

d393-அருமையான பதிவு காய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் !

கத்தரிக்காய்என்ன இருக்கு:•⁠ ⁠விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : •⁠ ⁠ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட […]

d392-பேராறில் படுகொலை செய்யப்பட்ட 11 பொதுமக்கள்! 37 வது நினைவேந்தல்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் -பேராறு கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது. 1990.07.31 அன்று இடம்பெற்ற இவ் […]