d513-புலேந்தி அம்மானின் தாயார் இயற்கை எய்தினார்.அதையிட்டு எமது இறுதி வணக்கம்

பன்னிரு வேங்கைகள் என்ற பெருமையும், தலைவரின் நாடித்துடிப்பாக இருந்தவர்களில் ஒருவருமான மூத்த போராளி லெப் கேணல் புலேந்திரன் அம்மானின் தாயார் அவர்கள் கடந்த 20/08/23 ல் தமிழர்களின் […]

d512-மாவீரர்களின் போராட்ட காலங்களில் வெளிவந்த கவிதை?

இதையும் உன் நாளேட்டில் குறித்து வை. உன் லாண்டிங் கிராப்ற் லாண்டின் கரையில் கை கொடுப்பார் யாருமின்றி தனியாகக் கிடக்கிறது. ரஷ்ய நாட்டோடு நாலு கப்பலுக்காய் ஒப்பந்தம் […]

d511-ஆரோக்கியமான குடலுக்கு 5 சிறந்த உணவுகள் : டாக்டர் பால் பரிந்துரை

gastro doctor, Dr Pal, recommends : பொதுவாகவே செரிமான மண்டலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதற்கு உதவக்கூடிய முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று தான்  நார்ச்சத்து (fibre). […]

d 510-ஈரானை வீழ்த்த அமெரிக்கா கையாளும் முதன்மை ஆயுதம்!(வீடியோ இணைப்பு)

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா பயன்படுத்தும் பொருளாதார நெருக்கடியே மிகவும் பயனுள்ள ஆயுதம் என அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார். அதேவேளையில் இது […]

d509-மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம் விசாரணை நினைவேந்தல் செய்யக் கூடாது என விரட்டல் நடப்பது என்ன?

மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம் மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் சுமார் 03மணி நேரம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குறித்த […]

d508-படையினர் வசம் இருக்கும் தமிழ் மக்களின் காணிகள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

 கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, […]

d507-ஞானசார தேரரின் விகாரையை பாதுகாத்த அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் பலி

ஞானசார தேரரின் விகாரையை பாதுகாத்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று ராஜகிரிய பகுதியில் பதிவாகியுள்ளது. […]