b 305 யாழ். செம்மணியில் ஒன்றன் மேல் ஒன்றாக மேலும் ஒரு எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாக காணப்படும் இரண்டு எலும்பு கூட்டு தொகுதிகள் இன்றைய தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் […]

b 304 இலங்கை மனித புதைகுழிகள் குறித்து ஐ.நா வலியுறுத்து

இலங்கையில், அண்மையில் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன, கடந்த கால மனித உரிமை மீறல்களின் […]

b 303 நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு ஆயுததாரிகள்!! அடுத்த குறி இவர்தானா…

மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க, மகிந்த அரசாங்கத்தின் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து வெளிப்படுத்திய செய்திகளால் பலிவாங்கப்பட்ட வரலாறுக்கான நீதி இன்றுவரை கிடைக்கப்பெறாமல் தொடர்கின்றது. இது […]

b 302 தமிழர் பகுதியில் பெரும் துயரை ஏற்படுத்திய சம்பவம் ; சோகத்தில் கதறும் நான்கு பிள்ளைகள்

 மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மணமுனை பாலத்தின் கீழ் உள்ள வாவியில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக சென்ற நபர், நேற்று (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக […]

b 301 வடகிழக்கில் அரசகைக்கூலிகள்அட்டகாசம் இப்படியான துணிச்சலான வேலைகளை ஆயுதம் தரிச்சவர்களே செய்வதாக பொதுமக்கள் கூறுகின்றார்கள்

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; தனிமையிலிருந்த தாதிக்கு அதிகாலையில் காத்திருந்த பெரும் அதிர்ச்சி மட்டக்களப்பு ஊறணி பகுதியில் வீடு ஒன்றில் உள்நுழைந்த கொள்ளையன் ஒருவர் வயோதிப […]

b 300 பிரித்தானிய இரகசிய சந்திப்பின் பின் சுமந்திரனின் திடீர் முடிவு!

சமீப காலமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனின் செயற்பாடுகள் திடீரென தமிழர் தரப்புக்கு ஆதரவாக அமைந்துள்ளன. அவரின் பிரித்தானிய விஜயத்துக்கு பின்னரே […]

b 299 கணவர் இறந்த 2 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை ; சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சம்பவம்

தனது கணவர் மறைந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மனைவி குழந்தை பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயது சார்லோட் […]

b 298 தனிமையில் இருக்கும் முதியவர்களை இலக்கு வைக்கும் அரச கைக்கூலிகள்?

மர்ம முறையில் உயிரிழந்த 84 வயது மூதாட்டி ; தற்கொலையா? கொலையா? முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த […]

b 297 தமிழர் பகுதியில் பரபரப்பு சம்பவம் ; ஆலய வளாகத்தில் தவறான முடிவெடுத்து நபர்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கபிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.  குறித்த சம்பவம் இன்றைய தினம் […]

b 296 கொழும்பில் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பெண்கள்

கொழும்பு, மிரிஹான பிரதேசத்தில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வந்த 2 தகாத விடுதிகளை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். மிரிஹான பொலிஸ் பிரிவின் எம்புல்தெனிய மற்றும் ஸ்டேன்லி […]