c 131=ஒரே வாக்கில் முடிவடைந்த அரசியலமைப்பு பேரவை போட்டி ; சிறிதரன் தெரிவு முழு பின்னணி

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சிறுபான்மைக் கட்சிகள், தங்களின் நாடாளுமன்ற பலத்திற்கேற்ப உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைக்கின்றன அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற அரசியல் […]

c 130= சிங்களவர்களோடு வாழ முடியாது என்பதற்காகத்தான் 30 வருடம் தங்களின் மண்ணை மக்களையும் பாதுகாற்க போராடினார்கள் தமிழர்கள்?

ஆனால் அவர்களின் 12 போர்கப்பல்களை கடலில் அழித்து அவர்களை நிராயுதபாணிகளாக்கி அழித்த பெரும்மை இந்தியா என்ற அரக்கனுக்க பொருத்தமானது, பொங்கலுக்கு முன் பேரதிர்ச்சி ; தையிட்டி காணிகள் […]

c 129 பலாலியில் தரையிறங்கி இந்தியாவை மிரட்டும் அமெரிக்காவின் அதி உச்ச இராணுவ முடிவு!

இலங்கை அமைந்துள்ள அமைவிடம் தற்போது வரமா சாபமா என்பது தெரியாததன் தற்போது இலங்கைக்கு பிரச்சினையாக மாறியுள்ளது என்று முன்னாள் மூத்த அதிகாரி இரேனியஸ் செல்வின் தெரிவித்தார். லங்காசிறியின் […]

c 128 யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழில் உள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபியடியில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் […]

c 127புடினை கைது செய்யும் திட்டம்! நிலைப்பாட்டை வெளியிட்ட ட்ரம்ப்

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டது போல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, அதற்கான அவசியம் இல்லை என டொனால்ட் […]

c126 இலங்கையில்போலி நாணயத்தாள்மக்களே அவதானம்?

மட்டக்களப்பு மரகறி வியாபாரிக்கு மர்ம நபர் செய்த சம்பவம் ; மக்களே அவதானம் மட்டக்களப்பு, பார் வீதியில் மரக்கறி வியாபாரி ஒருவரிடம் போலி 5,000 ரூபா தாளைக் […]

c125இலங்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ; புதிய அறிக்கையில் எச்சரிக்கை

நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனை ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட […]

c 124கொழும்பில் ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக் கொலை

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் […]

c 123ஈழ அரசியலை கட்டுப்படுத்தும் இந்தியாவின் சூழ்ச்சி

தமிழ்த்தேசிய அரசியலை ஒரு சகதிக்குள் சிக்க வைக்கும் வலுவான நகர்வுகள் இடம்பெறுவதாக அரசியல் அவதானிகள் தொடர்ந்து குறிப்பிட்டு வரும் நிலையில் ஈழத்தமிழ் அரசியல் தலைவர்கள் தமது பொறுப்புக்கூறலை […]

c 122தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும்

தையிட்டி விகாரை அகற்றப்படும் வரை நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பது தமிழ் மக்கள் அனைவரினதும் கடமையாகும் என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான […]