b257யாழ். நல்லூர் திருவிழாவின் போது இடம்பெற்ற வாள்வெட்டு ; அச்சத்தில் பக்தர்கள்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த வன்முறை சம்பவம் […]

b 256 இலங்கையில் அரச சிவில் கைக்கூலிகள் மற்றும் ஆயுதக்கைக்கூலிகளிற்கிடையில் ஏற்பட்ட முறன்பாடநல்லூரில் ஏற்பட்ட பதட்டம் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்?

யாழ். நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்புயாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு உள்ளதாக யாழ், மாநகர சபை முதல்வருக்கு வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பினால் […]

b 255 அதிகாலையில் கோர விபத்து – ஒருவர் பலி – 32 பேர் காயம்

மொனராகலை வெலியாய பகுதியில் இன்று அதிகாலையில் சம்பவித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் […]

b 253 இந்த வாரத்தில் வெற்றியும் செல்வமும் சேர உள்ள ராசிகள்

வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக […]

b 252 ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சக ஊழியர்

கண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு பிராந்திய வைத்தியசாலையில், ஆம்புலன்ஸ் சாரதி ஒருவர், ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கண்டி […]

b251அண்மை நாட்களாகத் தமிழீழப்பகுதியல் திருமணம் ஆன பெண்கள் தப்பி வெளிநாடு செல்வது அதிகரிப்பு?

கிளிநொச்சியை சேர்ந்த பெண் பிரான்ஸிற்கு ஓட்டம் ; நிர்க்கதியான கணவன் மற்றும் குழந்தைகள் கிளிநொச்சியை சேர்ந்த குடும்ப பெண் பிரான்ஸில் புலம்பெயர் நிதிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்ட […]

b 250 தமிழர்களின் ஒற்றுமையைப் பார்த்து கதிகலங்கும் அரச அதிகாரிகள்

வடக்கு,கிழக்கில் ஹர்த்தால் ; ஆனந்த விஜேபாலவின் கருத்துமுல்லைத்தீவில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதால், […]

b 249 தென்னிலங்கையில் மர்மமானமுறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கொழும்பு மருதானை-டெக்னிக்கல் சந்தியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து பெண்ணொருவரின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்றைய தினம் தங்கும் விடுதிக்கு ஆண் ஒருவருடன் வருகைதந்ததாகத் […]

b 248இலங்கையில் தொடரும் மனிக்கொலைகள்?

b 248இலங்கையில் தொடரும் மனிக்கொலைகள்?மனைவி வெளிநாட்டில்.. கணவன் சடலமாக மீட்பு வீ்டொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறையில், பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]

b 247 சுமந்திரனின் ஹர்த்தால் அறிவிப்பு : வவுனியா வர்த்தகர்களின் நிலைப்பாடு வெளியானது

    வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு தமிழரசுக்கட்சியின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்து மூலமாக கடிதம் எமது சங்கத்துக்கு கிடைக்கும் […]