a 287 வன்னியை கைப்பற்றிய அநுர அணி – பின்தள்ளப்பட்ட தமிழ் கட்சிகள்
புதிய இணைப்பு நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 39,894 வாக்குகளைப் பெற்றுள்ளது. வாக்குகளைப் […]
புதிய இணைப்பு நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 39,894 வாக்குகளைப் பெற்றுள்ளது. வாக்குகளைப் […]
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் வாக்களிப்பில் தற்போது வரையான முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி பாரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்துக் கொண்டுள்ளது. இதுவரை […]
முடிவுகள் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின் பசறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 17,515 வாக்குகளைப் பெற்றுக் […]
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ், மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் […]
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி, நாகர்கோவில், வலிக்ககண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த குறித்த […]
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றிரவு (13-11-2024) இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட படோவிட்ட […]
களுத்துறை, மொரகஹஹேன கோணபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை மறுதினம் நடைபெறவுள்ள பொதுத் […]
கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள ஆணையிரவு பகுதியில் வீதி தடையாக 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்தது. குறித்த வீதி தடையை 2000 ஆம் ஆண்டு […]
இலங்கையிலுள்ள (Sri lanka) புதிய அரசை ஏதொவொரு வகையில் தன்வசம் வைத்திருக்கும் முயற்சியில் மேற்குலக நாடுகள் ஈடுப்படுவது தெளிவாக தெரிக்கின்றது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் […]
இந்தியா (India) தமிழர்கள் விடயத்தில் ஒரு சரியான முடிவை எடுக்க தவறும் பட்சத்தில் இது ஈழத்தமிழர்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் […]