b 433 ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை துவையல் – ஒரு வாட்டி இப்படி செய்ங்க

வீட்டில் இருககும் வல்லாரை கீரையில் ஒரு முறை வீட்டில் இருப்பவர்களுக்கு இப்படி துவையல் செய்து கொடுத்து பாருங்கள் வல்லாரை பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள். வல்லாரைக் கீரை மூளையின் செயல்பாட்டை […]

b 432 இலங்கையில் தொடரும் பெண்கள் மீதான கொலை?

வெளிநாட்டிலிருந்து வந்த கணவன் தனது மனைவியன் அந்தரங்க உறுப்பு விரிவாக்கம் அடைந்து இருப்பதாகவும் அது எப்படி நான் இல்லாமல் சாத்தியப்படும் என தொடர்ந்து முறன்பட்ட கணவன் திடீரேன […]

b 431 சுவிற்சர்லாந்து சென்ற 12 இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சுவிற்சர்லாந்தில், போர் மற்றும் இன முரண்பாடுகள் நிலவும் பல நாடுகளின் பிரதிநிதிகளை அழைத்து, சுவிஸ் அரசியல் அமைப்பு, அரசியல் யாப்பு, ஊராட்சி மன்ற முறை, மாநில அரசின் […]

b 430 இலங்கையில் உல்லாசப்பயணிகளை இலக்கு வைக்கும் அரச கைக்கூலிகள்

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்புகொழும்பு தெஹிவளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து கீழேஅவரை கீழே தள்ளி கொலை செய்து விட்டு அவரின் […]

b 429இந்தியாவில் நடக்கும் கொடுமை இப்படியான துரோகச் செயலை எவரும் கனவில் கூட நினைக்க வேண்டாம்,

பிறந்து 20 நாட்களே ஆன பெண் குழந்தை உயிருடன் புதைப்பு வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 20 நாளே ஆன […]

b 428 சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற தமிழ்க் கல்விச்சேவை முத்தமிழ்விழா

2025 சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா கடந்த 13 செப்டெம்பர் 2025, சனிக்கிழமை பேர்ண் மாநிலத்தின் Makthalle Burgdorf மண்டபத்தில் தமிழர் பாரம்பரிய இசையுடன் தொடங்கி மிகச் […]

b 427 புலம்பெயர்வோர் படகில் சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட 50 புலம்பெயர்ந்தோர்..!

புலம்பெயர்வோர் படகு ஒன்றில் பயணித்தவர்களில் 50 பேரை சித்திரவதை செய்து ஆட்கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி எறிந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள செனகல் என்னும் நாட்டிலிருந்து ஸ்பெயினுக்குச் […]

b 426 தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சரை வழிமறித்த முன்னணியினர்

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் […]

b 425 6,400 பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்! பிரித்தானியாவின் கடும் முடிவு

பிரிட்டனில் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவோருக்கு எதிராக ரசாயன முறை ஆண்மை நீக்கம் (Chemical Castration) மேற்கொள்ளும் திட்டம் விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது […]

b 424 தமிழர் பகுதியில் பெரும் பரபரப்பு ; பொலிஸ் நிலைத்தில் நுழைந்த யானை

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் திடீரென காட்டு யானை நுழைந்ததால் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மல்லாவி நகரத்தின் முக்கிய வீதியூடாக சென்ற காட்டு யானை ஒன்று […]