c 367-பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபு ; யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

  பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான […]

c 366-யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்கின்றாரா விஜய்! பரபரப்பு தகவல்

  நடிகரும் தமிழக வெற்றிகழக தலைவருமான விஜய் இன் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக இந்தியப் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் […]

c364-மிருகங்களிடம் இருந்து மக்களை பாது காற்க முடியாத திரானியற்ற அரசாங்கம்

தமிழர் பகுதியொன்றில் ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புக்குந்த காட்டு யானையால் அந்த பகுதியின் […]

c 363பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பில் பாரிய மக்கள் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், அரசாங்கத்தினால் முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட உள்ளதாக தாயக செயலணி அமைப்பின் இணைப்பாளர் […]

c 362-மனைவியுடன் கடலுக்கு நீராட சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி

 கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(25.02.2026) மதியம் மாத்தறை – வெலிகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலேன […]

c 361-முல்லைத்தீவு வட்டுவாகல் கடலில் கடற்றொழிலுக்கு சென்றவர் உடலமாக மீட்பு

முல்லைத்தீவு – வட்டுவாகால் பாலத்திற்கு அருகில் இரவு நேர வீச்சுவலை கடற்றொழிலுக்கு சென்ற நபர் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் நேற்று இரவு […]

c 360-பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம்

முன்மொழிப்பட்டுள்ள பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கவும், எந்தவொரு பயங்கரவாத் தடுப்புச் சட்டமும் தேவையில்லை என சாவகச்சேரி நகரசபையில் […]

c 359-இலங்கையில் பெண்கள் மீதான வண்முறை அதிகரிப்பு?

படகில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்புகல்கிஸை காவல் பிரிவின் இரத்மலானை பகுதி கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்பிடி படகில் இருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு […]

c 358-இந்திய கடற்படை பயிற்சி கப்பல் இலங்கைக்கு வருகை

‘நட்பு பாலங்களை’ உருவாக்கும் இந்திய கடற்படையின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையின் பயிற்சி பறக்கக்கப்பல் INS Tarangini 27 பிப்ரவரி முதல் 02 மார்ச் […]

c 357-கிவுல் ஓயா திட்டம் வந்தால் ஒட்டுமொத்தமாக வெளியேறும் நிலை உருவாகும் – முல்லைத்தீவு எல்லை கிராம மக்கள்

கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், எல்லைக் கிராமங்களில் நாங்கள் வாழ்வதில் பயனில்லை, நாங்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறும் நிலையே உருவாகும் என முல்லைத்தீவு எல்லைக் கிராமத்தை சேர்ந்த […]