a 626 வெளிநாடொன்றில் கார் குண்டுவெடிப்பு: பெண்கள் உட்பட விவசாய தொழிலாளர்கள் பலர் பலி

சிரியாவின் (syria)வடக்கு மாகாணத்தில் கார் குண்டு தாக்குதலில் பெண்கள் உட்பட 20 விவசாய தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் இன்று […]

a 625 இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள்…! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கொக்குவிலில் உள்ள […]

a 624 யாழில் அதிக போதையால் 29 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் திடீர்  சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ். போதான வைத்தியசாலையில் […]

a 623 ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் சிறுமி பலி

ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன கடந்த வியாழக்கிழமை காலை 7.30 மணியளில் […]

a 622 யாழில் குளத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!

யாழில் (Jaffna) குளத்திலிருந்து உடலில் கயிறு கட்டிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது இன்றைய தினம் (02.02.2025) மீட்கப்பட்டுள்ளது. மேலதிக […]

a 621 பூமியை மோத வாய்ப்பு..! நெருங்கிக் கொண்டிருக்கும் சிறுகோள் தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை…

2024 YR4 என பெயரியடப்பட்ட சிறுகோள் எதிர்வரும் 2032 டிசம்பரில் பூமியை மோத 1.2% வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோள் 196 அடி (60 மீட்டர்) […]

a 620 இலங்கையில் விசம் கலந்து கொலை செய்து விட்டு அவர்களின் பொருட்களை களவாடும் சம்பவம் அதிகரிப்பு அங்கே செல்பவர்கள் அனைவரும் விளிப்பாகயிருக்கவும்??

இலங்கையில் விசம் கலந்து கொலை செய்து விட்டு அவர்களின் பொருட்களை களவாடும் சம்பவம் அதிகரிப்பு அங்கே செல்பவர்கள் அனைவரும் விளிப்பாகயிருக்கவும்? கொழும்பு விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்ணின் […]

a619தென்னிலங்கையில் ஏற்பட்ட பதற்றம் ; மூன்று பேர் வெட்டிக்கொலை

அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 6 பேர் கொண்ட குழு வீடொன்றிற்கு சென்று அங்கிருந்த […]

a 618 பாகம் 01ஆரம்பப் பிரச்சனைகளும் மற்றும் 1970 தொடக்கம்1980 வரையான வரலாறுக்கதைகள் உள்ளடக்கம்,

பாகம் ஒன்றின் இரண்டாவது தொடர்******************************** அப்பொழுது இந்தியாவில் இருந்து வந்து பல முஸ்லிம் வர்த்தகர்கள் தலைநகர் கொழும்பில் பல கடைகளைக்கட்டி சிறந்த முறையில் வியாபாரங்களை செய்ததோடு மட்டும் அல்லாமல் […]

a 617 வடக்கில் இராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலங்கள் : ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதி

இராணுவத்தின் வசம் உள்ள வடக்குப் பகுதி தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) […]