a 918 தென்னிலங்கையில் பாடசாலை ஒன்றிற்கு முன்னால் துப்பாக்கி சூடு

காலி அஹுங்கல்லவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, முச்சக்கர […]

a 917தமிழீழக்கதைTamil Eelam of storyபாகம் 03 தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு.

பாகம் மூன்றின் முதலாவது தொடர்                   தலைமைப்பீடத்தின் கதை (CAPITAL OF STORY) இது அனைத்து விடுதலைப் […]

a 916 கைலாசவாக செஞ்சோலை சிறுவர் இல்லம்! கே.பியின் முகத்திரையை கிழித்த பெண்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் நிர்வாக சீர்கேடுகள் அதிகளவில் இடம்பெறுவதாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் வடமாகாண பணிப்பாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து […]

a 915 கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு – இருவர் பலி

கனடாவின் (Canada) டொரண்டோ நகர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் டொரண்டோ (Toronto) – லோகன் அருகே […]

a 914 தமிழீழப்பகுதியில் தொடரும் அரச கைக்கூலிகளின் அட்டகாசம்?

தமிழர் பகுதியில் இரத்தக்கறைகளுடன் மீட்கப்பட்ட இளைஞரின் சடலத்தால் பரபரப்புவவுனியா பாவற்குளத்தின் அலைகரைப்பகுதியில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உலுக்குளம் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் […]

a 913 இப்படியான கோளை தானமான வேலையை எவரும் மறந்தும் கூட செய்ய வேண்டாம்?

தாய் எடுத்த விபரீத முடிவால் எரிந்து கருகிய பிஞ்சு குழந்தைகள் ; விசாரணையில் வெளியான பகீர் தகவல்கேரள மாநிலத்தில் தாயொருவர் குடும்பத்தகராறில் இரண்டு குழந்தைகளை எரித்துக் கொன்ற […]

a 912 30 வருடம் போராட்டத்தை அழித்த பெரும் துரோகிதொடர்ந்து சொல்வது என்ன?

விடுதலைப் புலிகளின் தலைவரை விமர்சித்த கருணா : போராளிகளின் வளர்ச்சி விருப்பமில்லை என்று குற்றச்சாட்டுதேசிய தலைவர் பிரபாகரன் தமது போராளிகள் யாரும் வளர்வதை விரும்பமாட்டார் என முன்னாள் […]

a 911சற்றுமுன் தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு

கம்பஹா (Gampaha) பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் இன்று (15) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 […]

a 910 யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவரை வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த […]

a 909மர்ம முறையில் சிகை அலங்கார கடையிலிருந்து சடலம் மீட்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் சிகை அலங்கார கடையொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலமானது 3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் […]