c 477-யாழ். அல்லைப்பிட்டியில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் : நீதி கோரி வெடித்த போராட்டம்

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டி ஊர்காவற்றுறை பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் […]

c 476-ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அடுத்த நகர்வு! அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால்

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடல் சுரங்கங்களை அமைக்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி […]

c 475-அமெரிக்க – இஸ்ரேல் உளவாளிகளை சிறைபிடித்தது ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 30 பேரை ஈரான் புலனாய்வு அமைச்சு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை “உளவாளிகள், […]

c 474-போர் முடிவு தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து திடீரென குறைந்த எரிபொருள் விலை

ஆசிய சந்தைகளில் இன்று காலை வர்த்தக நடவடிக்கைகளின் தொடக்கத்தின் போது எரிபொருளின் விலை சடுதியாக குறைவடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இதன்படி, பிரெண்ட் ரக கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 08.5 […]

c 473-போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன் – ட்ரம்ப் பகிரங்கம்

ஈரான் போர் திட்டமிட்டதை விட விரைவில் முடிவடையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போர் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்றும்  ட்ரம்ப் கூறியுள்ளார். ஏவுகணைகள் வீழ்த்தப்பட்டுள்ளன […]

c 472-ஈரான் போர் பதற்றம் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விழுந்து நொருங்கியது உலங்கு வானுர்தி

 தொழில்நுட்பக் கோளாறை அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் உலங்கு வானூர்தி விழுந்து நொருங்கியதில் ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

c 471-போருக்கு மத்தியில் திடீரென புடினை தொடர்பு கொண்ட ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை திங்கட்கிழமை தொலைபேசியில் பேசிக் கொண்டு ஈரான் தொடர்பான நிலைமை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களைப் பற்றி […]

c 470-கனடாவில் துப்பாக்கி சூடு…இலங்கை தமிழ் இளைஞன் கைது; பொலிஸார் பகீர் தகவல்!

   கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோ பிக்கரிங் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பிரசன்னா பாலசுப்பிரமணியம் […]

c 469-போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை; ஈரான் அறிவிப்பால் உலக நாடுகள் அச்சம்!

  அமெரிக்காவும் இஸ்ரேலும் தம் மீது தாக்குதல் தொடுக்கும்வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஈரான் இன்று (09) தெரிவித்துள்ள நிலையில் ஈரானின் இந்த […]

c 468-இது தான் எங்களது நோக்கம்! ஈரானின் கொடுங்கோன்மை அடிமைத்தனம்.. பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட காணொளி

ஈரானிய மக்கள் ஆட்சிக்கு எதிராக எழுந்து நிற்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார். வலைத்தளத்தில் பகிரப்பட்ட காணொளியொன்றில் சினிமா இசை மற்றும் ஈரானின் சிங்கம் […]