b 448கந்தளாய் ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு காடையர்கள் தீ வைப்பு: தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்று வெளி ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு சில காடையர்கள் தீ வைத்துள்ள சம்பவவொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(19) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த […]

b 447 யாழில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய NPP அரசின் எம்.பி

தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் (Rajeevan Jeyachandramoorthy) விஜயம் செய்துள்ளார்.    யாழ். […]

b 446 உயிருடன் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்கள் – ஐநாவின் உதவியை நாடும் இலங்கை

தடயவியல் நிபுணர்கள் உட்பட ஐக்கிய நாடுகளின் (UN) மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மூலம் தொழில்நுட்ப உதவியைப் பெற தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.  நாட்டின் பல […]

b 445தினசரி ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிங்க… இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது!

பொதுவாகவே தற்காலத்தில் துரித உணவுகளின் நுகர்வு அதிகரித்தமை , உடல் இயக்கம் அற்ற வாழ்க்கை முறை, போதிய உடற்பயிற்ச்சியின்மை போன்ற பல காரணங்களால் பலரும் பல்வேறு ஆரோக்கிய […]

b 444 யாழ் நல்லூரில் திறக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம்!

யாழில் (Jaffna) தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் […]

b 443 450 ஓட்டுநர்கள் 300 நடத்துனர்கள் நியமனம்; பெண்களுக்கும் இடம்

 இலங்கை போக்குவரத்து சபைக்கு 450 ஓட்டுநர்கள் மற்றும் 300 நடத்துனர்களை நியமிக்கப் போவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதோடு இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண்கள் நடத்துனர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் […]

b 442 இந்தியாவில் தொடரும் பெண்களின் பாலியல் அட்டகாசம் நடந்தது என்ன?

17 வயது மாணவனுக்கு முகம் சுழிக்கும் செயலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதிஇந்தியா திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் […]

b 441தமிழீழப்பகுதியில் பெண்களை இலக்கு வைக்கும் விசமிகள் நடப்பது என்ன?

தமிழர் பகுதியில் மர்ம முறையில் பெண்ணொருவரின் சடலம் மீட்புமட்டக்களப்பில் வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கலாறு பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று (20) […]

b 440 புதுக்குடியிருப்பில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் கைது

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் பாதுகாப்புக்காக விடப்பட்ட சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகத்தில் 19 வயது இளைஞர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் […]

b 439வவுனியாவில் ஜேர்மன் பிரஜை ஒருவருக்கு நேர்ந்த துயர சம்பவம்!

வவுனியாவில் (Vavuniya) விபத்தில் சிக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (19) கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து சம்பவத்தில் ஜேர்மன் நாட்டை சேர்ந்த […]