d 141-காணி விடுவிப்பு தொடர்பான கோரிக்கை

இந்நிலையில் இன்றையதினம் திங்கட்கிழமை ஜூன் 15ஆம் திகதி, அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன. யுத்தம் நிறைவடைந்து 17ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இன்னமும் […]

d 140-ஈரான் டீல்! ட்ரம்ப் -இஸ்ரேல் மோதல்! இஸ்ரேல் 2 மணிநேரத்தில் அழியும் எச்சரிக்கை!

ஈரானிடம் ஒரு அணுக்குண்டு இருந்தால், இஸ்ரேல் இரண்டு மணிநேரத்தில்; காணாமல் போகும் என நெதன்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்தையடுத்து இப்போது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பின்னால் […]

d 139-கனடாவின் நவடிக்கை சிறிலங்கா சிங்களவர்களை பெரிதாகப்பாதிகுமா?

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான நிரந்தர குடியுரிமை திட்டம் அதிரடியாக ரத்து மேனிடோபா மாகாண அரசு, சர்வதேச மாணவர்களுக்கான நிரந்தர குடியுரிமை பெறும் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளது. […]

d 138-இலங்கையின் பொருளாதாரம் விரைவில் சரிவடையும்.! உறுதியாக கூறும் ரணில்d 138-

இலங்கையின் பொருளாதாரம் மிகக் குறுகிய காலத்திற்குள் முற்றிலும் வீழ்ச்சியடைவதை காணக்கூடியதாக இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் […]

d 137-இஸ்ரேலின் முட்டுக்கட்டையை உடைக்கும் ட்ரம்ப்! கையெழுத்தாகும் அமைதி ஒப்பந்தம்

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் திட்டமிட்டபடி கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெய்ரூட் நகர் மீது இஸ்ரேல் […]

d 135-ஓரங்கட்டி மீண்டும் நாமல் ராஜபக்ஷயை ஆட்சி ஏற்றுவதினூடாக தென்னிலங்கையில்என்ன மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்?

ஓரங்கட்டி மீண்டும் நாமல் ராஜபக்ஷயை ஆட்சி ஏற்றுவதினூடாக தென்னிலங்கையில் பொருளாதரரீதியாக வழர்ந்து வரும் முஸ்லீம்களை மாழிகாவத்தை போன்று அளிப்பது அல்லது வெளியேற்றும்திட்டமாகயிருக்கலாம் என கருதப்படுகின்றது தற்போதைய அரசாங்கத்திற்கு […]

d 134-வயலை உழுதுவிட்டுத் திரும்பிய இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

புத்தளம் மாவட்டத்தின் வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில், உழவு இயந்திரத்தின் கீழ் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த, இரண்டு […]

d 133-மட்டு. மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட். ராஜா …

தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) மட்டு. மண்ணின் முதல் மாவீரன் ! 1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ […]

d132-புலம்பெயர் நண்பன் செய்த துரோகம்; யாழில் இளம் பொறியியலாளர் விபரீத முயற்சி

   புலம்பெயர் நாட்டில் உள்ள நண்பன் ஏமாற்றியதால், யாழில் , 4 கோடி ரூபாவை   இழந்த இளம் பொறியியலாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

d 131-யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுவன் உடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை – புலோலி தெற்கு பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து சிறுவனின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக […]