d222-தமிழீழப்பகுதியில் அரச கைக்கூலிகள் அட்டகாசம்?
வவுனியாவில் கன்றுத்தாச்சி பசுவை திருடி இறைச்சிக்காக விற்பனை: சிவில் பாதுகாப்பு படை வீரர் உட்பட மூவர் கைது! பசு ஒன்றை திருடி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் […]
வவுனியாவில் கன்றுத்தாச்சி பசுவை திருடி இறைச்சிக்காக விற்பனை: சிவில் பாதுகாப்பு படை வீரர் உட்பட மூவர் கைது! பசு ஒன்றை திருடி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் […]
படுகொலை செய்யப்பட்ட உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக, இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் […]
இளம் வயதினரிடையே பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் […]
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் நேற்று […]
மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள உணவகக் கடைத் தொகுதி ஒன்றில் இன்று(1) புதன்கிழமை காலை 9 மணியளவில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீப்பரவலில் […]
2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது நடந்த வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் அதன் பின்னணியில் அரங்கேறிய துரோகங்கள் குறித்த உண்மைகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கப்படுத்தியுள்ளார். இறுதித் தருணத்தில் […]
எந்தவொரு இஸ்ரேலியத் தாக்குதலுக்கும் ஈரான் உடனடியாக சக்திவாய்ந்த பதிலடியை வழங்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார். அத்துடன், தனது நட்பு நாடான இஸ்ரேலை […]
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் ஊடக அடக்குமுறைகள் தொடர்வதாகவும் இதற்கு சபையின் தவிசாளர் மற்றும் செயலாளரே முழுமையான காரணம் என்றும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) […]
கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தேசிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய தேயிலைத் தோட்டக்காரர்கள் சங்கத்தின் தலைவர் […]
தேசிய மக்கள் சக்தி (JVP/NPP) அரசாங்கத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தலைமையிலான குழு செம்மனி மனித புதைகுழியை பார்வையிட்ட விடயம் தொடர்பில் […]