290-அமெரிக்காவில் காணாமற்போன இந்திய மாணவர் : தீவிர தேடுதலில் காவல்துறை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கல்வி கற்று வந்த இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த சாகேத் […]

c 289-கட்டாய குடும்ப கட்டுப்பாடு: யாழ் வந்த அமெரிக்க வைத்தியர் வெளியிட்ட உண்மைகள்!

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் (CTRB), ஒரே நாளில் சத்திரசிகிச்சை முடித்து வீடு திரும்பத்தக்க வகையிலான புதிய நிலையம் அண்மையில் திறந்து […]

c -288அமெரிக்காவின் திட்டத்தை தூக்கியெறிந்த ஈரான்: அணுசக்தி விவகாரத்தில் உச்சகட்ட பதற்றம்

அமெரிக்கா முன்வைத்த அணுசக்தி செறிவூட்டல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரான் தனது செறிவூட்டல் நடவடிக்கைகளை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக நிறுத்திவிட்டு, பின்னர் […]

c 287-யாழில் பொலிஸார் பயத்தில் அரங்கேறிய சம்பவம்; பறிபோன பல உயிர்கள்

  யாழ்ப்பாணத்தில், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள், நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் வருவதை அறிந்த உரிமையாளர்களால் ஈவிரக்கமின்றி உயிருடன் தீயிட்டு […]

c 286-தனிநபர் கொலைகளைக் கட்டுப்டுத்த முடியாமல் தினறும் இலங்கை, வெளிநாட்டு தொழில்நுட்ப உதவவிகளைக் கேட்டபோதும் அனைத்து நாடுகளும் கை விரித்ததாகத் தகவல், நடப்பது என்ன?

கொழும்பில் நள்ளிரவில் தீப்பற்றிய கார் ; இரட்டைக் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளின் சதி வெளிச்சமா?தலங்கம, அகுரேகொட, குட்டியாவத்த துணை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வழக்கறிஞர் திரு. […]

c -285நியூசிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா ; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (14) இடம்பெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய […]

c 284-யாழில் 2000 ரூபாய்க்காக துரத்திய பொலிஸார்.. அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் வெளியான பகீர் தகவல்

கடந்த 10ஆம் திகதி அதிகாலை 1.18 மணியளவில் யாழ். மண்டைதீவு பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  இந்நிலையில், […]

c 283-தேசியத்தலைவரின் சாதிமறுப்பு காதல்! திருமா கதையும் 3 வாரத்துக்குப் பின்னர் விளக்கமும்

ஆலமரத்தில் பழங்கள் இருந்தால் அங்கே கிளிகள் இருக்கும் அரவமரத்தில் பழங்கள் இருந்தால் இங்கே கிளிகள் இருக்கும் என சொல்லப்படுவதுண்டு. இவ்வாறு அன்று அங்கே இன்று இங்கே பறக்கும் […]

c 282-வேலைவாய்ப்பு சந்தை குறித்து அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு!

உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பாபா வங்கா (Baba Vanga), 2026ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் முற்றிலுமாகப் பாதிக்கும் என […]

c 281இலங்கையில் ஆயுத வண்முறை அதிகரிப்பு, எவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை? உங்களின் பாதுகாப்பை நீங்களே தீர்மானியுங்கள்?

   காரில் இருந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச்சூடு ; கொழும்பு புறநகரில் அதிர்ச்சி சம்பவம்கொழும்பின் புறநகரான பத்தரமுல்லை அக்குரேகொட பகுதியில்  பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் […]