a 42 தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியால் நடிகர் விஜய்க்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை தலைவர் நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். சிவப்பு, மஞ்சள் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை தலைவர் நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். சிவப்பு, மஞ்சள் […]
இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சுகவீனமுற்றிருந்த அவர் இரண்டு நாட்களாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவர் ஸ்ரீலங்கா […]
வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது : நாமல் திட்டவட்டம்விளம்பரம்தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது. முடிந்ததை முடியும் […]
இனம் தெரியாத முறையில் சென்று அரசகைக்கூலிகள் வர்த்தகர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர், ஒட்டுசுட்டான், வடக்கு வாசல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் இனம் […]
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து (Swizerland) தூதுவருக்கும் இடையிலான சந்திப்ப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது, நேற்றையதினம் (21) யாழ்பாணத்தில் (Jaffna) உள்ள ஜெட்விங் […]
கற்பிட்டிப்பகுதியில் உள்ள மரத்தில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றையதினம் (21-08-2024) மாலையில்டம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில், கற்பிட்டி – அல்மனார் பகுதியில் […]
யாழில் சுவிஸ் குடும்பஸ்தர் பல்கலைக்கழக மாணவியுடன் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில் , பல்கலைக்கழக மாணவியின் தாயார் மற்றும் யுவதியின் சகோதரர் மீது சுவிஸ் குடும்பப் பெண் மற்றும் […]
நாட்டில் கூட்டுறவு வணிகத்தை இணைத்து மக்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் […]
f ஆஸ்திரேலியாவுக்கான இலங்கையின் துணை தூதுவராகச் செயற்பட்ட ஹிமாலி அருணதிலகவின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றியவருக்கு 543,000 டொலர்கள் செலுத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
திருகோணமலை – கிண்ணியா, ஆலங்கேணி பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் மாலை (20-8-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 5 […]