b 538 விஜயின் கைது: விஜய்காந்த் மனைவியின் நேரடி சாவால் – திக்குமுக்காடும் தமிழக அரசு

கரூரில் (Karur) இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட சதி என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இன்று […]

b 537 பாகிஸ்தானை வரைபடத்தில் இருந்து அகற்றினால் இந்தியாவிற்கும் அதே நிலமைமீண்டும் போரிட வாருங்கள்.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்த அதிரடி அறிவிப்பு

எங்களுடன் மீண்டும் போரிட வாருங்கள். அப்போது இந்தியாவின் போர் விமானங்கள், இடிபாடுகளின் கீழ் புதைக்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் […]

b 536 காற்றாலை அமைக்க மணல் ஆய்வுக்கு வந்த குழு ; மக்களால் விரட்டியடிப்பு!

மன்னார் – பேசாலை தெற்கு கடற்கரை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை (6) மாலை காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க குழு ஒன்று வருகை […]

b 535 ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் […]

b 534 யாழில் போதைக்கு அடிமையான ஆணொருவருக்கு நேரந்த கதி

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான ஆணொருவர் தவறான முடிவெடுத்து இன்று உயிர் மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுழிபுரம் – மூளாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே […]

b533 முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வரலாறு.

”பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி “ பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…” –        தமிழீழத் தேசியத்தலைவர் […]

b 532 யாழ். ஏழாலையில் ஆணொருவர் படுகொலை!

யாழ். ஏழாலை மேற்கு பகுதியில் ஆணொருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு(04.10.2025) இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்டவரின் மச்சான் முறையுள்ளவரே இந்த கொலையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் […]

b 531 லண்டனில் பாரிய போராட்டம் 500 பேர் கைது

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரிட்டனின் லண்டனில் நடந்த போராட்டத்தில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவை தெரிவித்ததற்காக மக்கள் கைது செய்யப்பட்டதாக லண்டன் […]

b 530 விடுதலைக்காக உயிர் நீத்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டோரின் நினைவு கூரல்

விடுதலைக்காக உயிர் நீத்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் 38 வது நினைவு தினம் இன்று வல்வெட்டித்துறை தீருவில் நினைவு இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நினைவு சுடர் […]

b 529 ஜனாதிபதி அநுர பற்றி அவரது தாயார் பகிர்ந்த ஆச்சரிய தகவல்கள்

எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை என ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளதாக […]