c 77புத்தாண்டில் தையிட்டி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அனுர அரசாங்கம்!

  யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர விகாராதிபதியின் தங்குமிடம் உள்ளிட்ட பிற கட்டுமானங்கள் அகற்றப்பட்டு நான்கு கட்டங்களாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமக்கு மாவட்ட […]

c 76 அரசபடைகளோடு சேர்ந்து இயங்கும் விசமிகள் அட்டகாசம்?

தமிழர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து 23இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளைகிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்து 23இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 60 […]

c 75 கொலையா, விபத்தா குழப்பத்தில் தமிழர்கள் நடப்பது என்ன?

யாழில் துயரம் – கடலில் காணமல் போன பிரபல உதைபந்தாட்ட வீரர் சடலமாக மீட்புயாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் காணாமல் போன பிரபல உதைபந்தாட்ட வீரர் […]

c 74 பௌத்த மயமாக்கலை நிறுத்துங்கள்! வவுனியாவில் வெடித்த போராட்டம்

வவுனியாவில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், […]

c 73யாழில் மோட்டார் சைக்கிளுக்கு லீசிங் கட்ட வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு !

  புதிதாக கொள்வனவு செய்த அதி நவீன மோட்டார் சைக்கிளுக்கு தவணை காசு கட்டுவதற்காக வழிப்பறியில் ஈடுபட்டோம் என வழிப்பறி குற்றச்சாட்டில் கைதானவர்கள் பொலிஸாரிடம் வாக்கு மூலம் […]

c 72 தென்னிலங்கையில் திடீர் துப்பாக்கிச் தாக்குதல் ; சிறுமி ஒருவர் காயம்

கொழும்பு கொஹுவலை, போதியவத்தை பகுதியில் உள்ள சரணங்கர வீதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிதாரி பாதிக்கப்பட்ட சிறுமியின் […]

c 71 தமிழீழப்பகுதியில் கொடரும் அரசகைக்கூலிகளின் அட்டகாசம்?

தமிழர் பகுதியில் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் ; நடுவீதியில் நின்ற பயணிகள்முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணிகளை ஏற்றி பயணித்த பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் […]

c 70மாஞ்சோலை வைத்தியசாலையில் தொடரும் அசமந்தப்போக்கு

மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற இளைஞன் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் […]

c 69பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆண்

பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு […]

c 68இந்தோனேசியாவில் தீக்கிரையான முதியோர் இல்லம்: பரிதாபமாக 16 பேர் பலி – 15 பேர் படுகாயம்

இந்தோனேசியாவில் முதியோர் இல்லம் ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 16 முதியோர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோவில் செயற்பட்டு […]