b 521 கொலைக் களமான பிரித்தானிய நகரம்! குற்றவாளியை சுட்டுக் கொன்ற காவல்துறை

பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மன்செஸ்டரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு யூதர்களின் சினகொக் ஆலயத்தில் இன்று காலை நடத்தப்பட்ட கத்திக்தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலாளியும் […]

b 520 கிளிநொச்சியில் கடை ஒன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல்…..!

 கிளிநொச்சி ஆனையிறவு தட்டுவன் கொட்டி சந்தி பகுதியில் உள்ள பெட்டிக்கடை மீது இன்றைய தினம்(02) வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. இச் சம்பவம் தொடர்பாக […]

b 519 குடும்ப சுகாதார பணியாளர் வீட்டின் முன் கைவிடப்பட்ட பெண் சிசு

அநுராதபுரம் மஹவ, கொன்வேவ பகுதியில் உள்ள குடும்ப நல சுகாதார ஊழியர் ஒருவரின் வீட்டின் முன் இன்று (2) ஒரு மாத பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் […]

b 518யாழில் தீப்பந்தப் போராட்டம் : இலங்கை அரசைக் காப்பாற்றும் ஐ.நாவின் அறிக்கைக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் – செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் […]

b 517 அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அர்ச்சுனா எம்.பி […]

b 516 பாடசாலை குழந்தைகள் தொடர்பில் மருத்துவர்கள் எச்சரிக்கை

பிள்ளைகள் அதிகநேரம் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிள்ளைகள் அதிகநேரம் குனிந்து, கைத்தொலைபேசியைப் பார்ப்பதால், அவர்களுக்குக் […]

b 515 இளம் இராணுவ அதிகாரியின் உயிரை பறித்த தொலைபேசி அழைப்பு ; கதறும் கர்ப்பிணி மனைவி

மொனராகலை, படல்கும்புரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீகஹமட பகுதியில் இராணுவ வீரர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நேற்று (30) அன்று இடம்பெற்றுள்ளது. படல்கும்புரை, மீகஹமட பகுதியைச் […]

b 514 தமிழர் பகுதியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்பு

தலைமன்னாரில் டி-56 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. தலைமன்னார் கட்டுக்கரை பகுதியில் காவல்துறையினரின் ஒரு தொகை சீருடைகளும், டி 56 ரக துப்பாக்கியும், அவற்றுக்கான 67 […]

b 513 டொரொண்டோ மாநகராட்சி இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி

 கனடாவின் ரொண்டோ மாநகராட்சியின் ஸ்காப்ரோ ரக் ரிவர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஈழத் தமிழரான நீதன் ஷான் வெற்றியீட்டியுள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை […]

b 512 ஈழப் போரில் சிறுவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதி குறித்து மாத்திரம் சிறிலங்கா ஏன் பேசுவதில்லை!

Courtesy: தீபச்செல்வன் ஏதுவுமறியாத எங்கள் சிறுவர்களை அழிப்பது ஏன் ? அவர்களின் வாழ்வை பறிப்பது ஏன் ? அவர்களின் நிலத்தை பறிப்பது ஏன் ? அவர்களின் தாய் […]