d249-ஹோர்முஸ் நீரிணை மோதல்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் கடும் பதிலடி!

பதற்றம் நிலவிவரும் ஹோர்முஸ் நீரிணையின் முழுக் கட்டுப்பாடும் தமது வசமே இருக்கும் எனவும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் பணியப் போவதில்லை எனவும் ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. ஹோர்முஸ் […]

d248-தென்னிலங்கையில் பாதாள உலக குழுக்களின் செய்திகளை திசை திருப்ப தமிழர்களின் காணிகளை சூறையாடும் இராணுவம்?

கொலைகளும் துப்பாக்கிகளும் தெற்கில் – இராணுவப்பட்டாளம் வடக்கில் சமகால அரசியல் மற்றும் பாதுகாப்புப் போக்குகளைக் கூர்ந்து அவதானிக்கும் எவருக்கும், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு பாரிய மூலோபாய […]

d247-அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்துக் பலத்த வெடிச்சத்தங்கள் – அமெரிக்கா தீவிர தாக்குதல்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டிருந்த தற்காலிகப் போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே ஈரான் மீதான தனது இரண்டாவது […]

d246-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானியாவின் உயரிய ‘நைட்’ கௌரவம்

இலங்கையில் பிறந்தவரும் பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானிய மன்னரால் நைட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வின்ட்சர் மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற முதலீட்டு […]

d245-இலங்கை சிறைக்குள் நடந்த கொடூரங்கள்.. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவல்

இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்வே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த சம்பவத்திற்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.  Prisons& Corrections ஓர் அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை […]

d244-நீர்கொழும்பு சிறைச்சாலையில் தோண்டி எடுக்கப்பட்டு சுற்றில் வீசியெறிப்பட்ட கண்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலை தொடர்பில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் தகவல்கள், இதற்குப் பின்னால் ஒரு மாபெரும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வலையமைப்பு சதித்திட்டம் இருப்பதை உலகுக்கு வெளிச்சமிட்டு […]

d243-யாழில் மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி : தடுத்து நிறுத்த மக்களுக்கு அழைப்பு

 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் […]

d242-மட்டக்களப்பில் மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்புஅவரின் குழந்தைகளின் நிலை பரிதாபத்திற்கு உரியது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேனி தாமரை குளத்திலிருந்து மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சுங்கான்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் […]

241-நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் ; பின்னணியில் வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமை குறித்து பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சிறைச்சாலைத் தரப்பு பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். மோதலில் ஈடுபட்ட கைதிகள், சில அதிகாரிகளின் […]

d240-ஆயுத பற்றாக்குறையால் திணறும் உக்ரைன்! ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள தகவல்

ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் இருந்து உக்ரைனை பாதுகாக்க தேவையான ஆயுதங்களின் பற்றாக்குறை குறித்து ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கவலை வெளியிட்டுள்ளார். அத்தோடு, மக்களைப் பாதுகாப்பதற்கான தேவையை உற்பத்தித் […]