b 196 முடிவுக்கு வருகிறதா தமிழ் தேசிய அரசியல் – ஈழத்தமிழர்கள் வெளியேறும் ஆபத்து…

ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பு குழப்பத்திற்குள்ளாகியுள்ளதாக பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் […]

b 195 தமிழீழப் பகுதியில் தொடரும் ஆட்கடத்தல் கவனம் எடுக்காத அரசகைக்கூலிகள்?

நாட்களாக மாணவி மாயம்; பொலிஸார் அசமந்தம் குற்றம்சாட்டி கதறும் தாய்  10 நாட்களாக மகள் மாயமானமை குறித்து பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து யாழ் பிராந்திய மனித […]

b 194 ராசிக்கின் காலில் விழுந்த சாரா புலஸ்தினியின் தாயார் கவிதா! அதிரப்போகும் புலனாய்வாளர்களின் கைது

கல்வியில் சிறந்து விளங்கிய சாரா புலஸ்தினி, அஸ்த்தும் என்ற முஸ்லிம் இளைஞனால் கடத்தி செல்லப்பட்டதாக அவரது தாயார் கவிதா கூறுகின்றார். குறித்த அஸ்த்தும் என்ற நபரே உயிர்த்த […]

b 193 முடி உதிர்தலை கட்டுப்படுத்த எண்ணெய்க்கு பதிலாக இதை பயன்படுத்துங்க

இப்போதெல்லாம், வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை, உணவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மாசுபாடு காரணமாக, முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை […]

b 192 யாழில் கிணற்றடியில் துணிகளை துவைத்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீர் மரணம்

யாழில் கிணற்றடியில் துணிகளை துவைத்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சுன்னாகம் – சுப்பிரமணியம் வீதியைச் சேர்ந்த சிவஞானம் சிவகுமார் (வயது 58) என்ற […]

b 191 விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு, தெஹிவளை தொடருந்து நிலையத்துக்கு அருகில் கடந்த 18ஆம் திகதி காலை நபர் ஒருவரைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இன்று(25) காலை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். […]

b 190. இது உங்கள் அம்மாவின் சொத்தா! ஞானசார தேரரின் இனவாத கருத்துக்கு தமிழர் தரப்பு பதிலடி

வவுனியா வடக்கு, திரிவைச்சகுளம் பகுதியில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதான குற்றச்சாட்டுகள் தற்போது வலுத்துள்ளன. இதற்கு வவுனியா வடக்கு பிரதேச செயலகம் துணைபோவதாக […]

b 189 வேலியே பயரை மேயும் கதையாகமாறிய தமிழீழ மக்கள்?

யாழில் 10 வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல்; 62 வயது வயோதிபர் கைது வேலணை துறையூர் பகுதியில் 10 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை […]

b 188 பிரித்தானியாவில் கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு

பிரித்தானியாவில் (United Kingdom) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நாடு கடந்த தமிமீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. மதியம் ஒரு மணி முதல் […]

b 187 யாழ். செம்மணி புதைகுழி தொடர்பில் பிரபல நடிகர் கருணாஸ் வேண்டுகோள்!

எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழதேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன. இப்போது அந்தப் பிணங்கள் காலத்தின் கறையான் அரித்து எலும்புக் […]