a 978 கொழும்பு கொட்டாவையில் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

கொட்டாவை, மாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் இன்று (8) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய பகுதியைச் சேர்ந்த 43 […]

a 977 இறுதிகட்டத்திலே இந்தியவை முற்றாக துடைக்கத்திட்டமிட்ட பாகிஸ்தான் கலக்கத்தில் இந்தியா?

போர் பதற்றத்தின் உச்சம்! முழுமையான போருக்கு தயாராகும் பாகிஸ்தான்இந்தியாவின் சமீபத்திய தாக்குதல் இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான “மோதலை விரிவுபடுத்துவதற்கான அழைப்பை” குறிக்கிறது என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு […]

a 976 அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி ; நன்றி கூறிய சஜித்

உள்ளுராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் ஊடாக அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அத்துடன் உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் […]

a 975 மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி ;தமிழீழப்பகுதியில் சோகம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல்வெளி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் […]

a 974 வடக்கு கிழக்கில் தேர்தல் நிலவரம்! அநுரவை நிராகரித்த தமிழ் மக்கள்

2025 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்து தற்போது ஒவ்வொரு பகுதிகளுக்ககுமான தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வடக்கு கிழக்கை பொறுத்தவரை யாழ் மாநகர […]

a 973 இந்தியாவின் தாக்குதலுக்குபாகிஸ்தான் கண்டனம்

இந்தியா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை “தூண்டுதலில்லாததும், வெளிப்படையான போர் நடவடிக்கையும்” எனவும் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இன்றுஅதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. […]

a 972 மன்னார் நகர சபையை கைப்பற்றியதுஇலங்கை தமிழரசுக்கட்சி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மன்னார் – மன்னார் நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், இலங்கை தமிழரசு […]

a 971கட்டுநாயக்காவுக்கு இந்தியாவிலிருந்து வந்த அவசர செய்தி! கொழும்பை அதிர வைத்த துப்பாக்கி சூடு

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் இன்று(5) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வருட ஆரம்பத்திலிருந்து 42 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் […]

a 970 அகதி என்ற வார்த்தையை மறைக்க 30 வருடம் : கலங்கிய தமிழர்கள்!

ஈழத்தமிழர்களின் சுதந்திரத்தை, சுதந்திரத்தின் பெயரால் பறித்தெடுத்து அதனை சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவரின் கைகளில் பிரித்தானிய அரசால் 1948 பெப்வைரி 04 இல் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. அன்று […]

a 969 இந்தியாவில் போர் ஒத்திகை : மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், வரும் 7ஆம் திகதி இந்தியா முழுக்க போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அவசர சுற்றறிக்கை […]