c 313-கிவுல் ஓயா திட்டமும் இன அழிப்பு நடவடிக்கை…இதனை நிறுத்துவது தமிழ் மக்களின் கூட்டுப் பொறுப்பாகும்..!

கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தல் கூட்டம் கடந்த 9 ம் திகதி வெலி ஓயாவின் மகாவலி அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கூட்டத்தில் பிரதி அமைச்சரும் […]

c 312வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் … அதிகரிக்கப்பட்ட நிதியுதவி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய யுத்த மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக வழங்கப்படும் நிதியுதவியை 20 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பதற்கு […]

c 311-துப்பாக்கிச் சூடுகளை நியாயப்படுத்த முனையும் அநுர அரசு : மொட்டு தரப்பு பகிரங்கம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பாதாள உலக துப்பாக்கிச் சூடுகளையும் கொலைகளையும் இயற்கையின் ஒரு பகுதி என எமக்கு விளக்க முயற்சிக்கிறதா […]

c 310-யாழில் பிள்ளையின் கண்முன்னே தாய்க்கு அரங்கேற்றிய கொடூரம்!

  யாழ் பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவி  மீது கணவர் போத்திலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் […]

c 309-தமிழர் பகுதியொன்றில் நண்பர்களுடன் சென்று நடுவீதியில் உயிரை இழந்த இளைஞன்

கந்தளாய், வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சலகொடல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஒரே மோட்டார் சைக்கிளில் […]

c 308-சிறிலங்கா பாதுகாப்பற்ற நாடு பல வழிகளில் மரணம் வரலாம்?

ஐரோப்பாவில் இருந்து மனைவியுடன் இலங்கை வந்த நபர் பரிதாபமாக மரணம்ஐரோப்பிய நாடான ஹங்கேரியாவில் இருந்து மனைவியுடன் இலங்கை வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிகிரியா-பிதுரங்கல வீதியில் காட்டு […]

c 307அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி அமெரிக்காவின் கருத்துக்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு கடுமையாக […]

c 306-யாழில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன்! சிறீதரன் முன்வைத்த கோரிக்கை

யாழ். அல்லைப்பிட்டியில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிலையான விசாரணை அவசியம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(17.02.2026) […]

c 305யாழில் ஆலயம் செல்ல தனியாரின் காணிக்குள் பாதை அமைக்கும் இராணுவம் : காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ளமையால் , தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்திற்குள் செல்லும் பாதையை […]

c 304-இந்தியாவில் ஜனாதிபதி அநுரவிற்கு அமோக வரவேற்புஅத்தோடு சிறுபாண்மை தமிழர்களை அழிக்க தொடர்ந்து இந்தியாவின் உதவியிருக்கும் என உறுதி அழிக்கப்பட்டது நடந்தது என்ன?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பயணமான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இன்று (17) […]