b 191 விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு, தெஹிவளை தொடருந்து நிலையத்துக்கு அருகில் கடந்த 18ஆம் திகதி காலை நபர் ஒருவரைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இன்று(25) காலை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். […]

b 190. இது உங்கள் அம்மாவின் சொத்தா! ஞானசார தேரரின் இனவாத கருத்துக்கு தமிழர் தரப்பு பதிலடி

வவுனியா வடக்கு, திரிவைச்சகுளம் பகுதியில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதான குற்றச்சாட்டுகள் தற்போது வலுத்துள்ளன. இதற்கு வவுனியா வடக்கு பிரதேச செயலகம் துணைபோவதாக […]

b 189 வேலியே பயரை மேயும் கதையாகமாறிய தமிழீழ மக்கள்?

யாழில் 10 வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல்; 62 வயது வயோதிபர் கைது வேலணை துறையூர் பகுதியில் 10 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை […]

b 188 பிரித்தானியாவில் கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு

பிரித்தானியாவில் (United Kingdom) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நாடு கடந்த தமிமீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. மதியம் ஒரு மணி முதல் […]

b 187 யாழ். செம்மணி புதைகுழி தொடர்பில் பிரபல நடிகர் கருணாஸ் வேண்டுகோள்!

எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழதேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன. இப்போது அந்தப் பிணங்கள் காலத்தின் கறையான் அரித்து எலும்புக் […]

b 186 புலம்பெயர் தமிழர்களை இலக்குவைக்கும் விசமிகள்?

கனடாவில் இருந்து யாழ். வந்த நபர் சடலமாக மீட்பு! இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் – […]

b 185 ட்ரம்பின் நாடுகடத்தல் நடவடிக்கை: பயத்தில் தீயில் கருகிய புலம்பெயர் குடும்பம்

அமெரிக்காவில் (United States) புலம்பெயர் குடும்பம் ஒன்று குடியிருந்த வீட்டிற்கு தீ வைத்துக்கொண்டு உயிர் மாய்த்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் (Donald […]

b 184 அடுத்தடுத்து பலிக்கும் பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்புகள்

பாபா வங்காவின் கணிப்புகள் என்னவெல்லாம் அடுத்தடுத்து பலித்து வருகின்றன என்பதை பாப்போம். உலகின் பல தீர்க்கதரிசிகளில் ஒருவராக கருதப்படுபவர் பாபா வங்கா. இவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. […]

b 183 கிண்ணியாவில் கோழி இறைச்சி சாப்பிட்ட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கிண்ணியா பிரதான வீதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்ட 25 நபர்கள் நேற்றையதினம் (22) உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக திருகோணமலை உணவு […]

b 182 செம்மணி மனிதப் புதைகுழிகள் ; அவுஸ்திரேலியாவில் புலம்பெயர் தமிழர்களின் பேரணி

செம்மணி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் எனக் கோரி, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் பேரணியில் ஈடுபட்டனர். ஐக்கிய நாடுகள் […]