b 461யாழில் தியாக தீபத்தின் ஊர்திக்கு முன் வெடி கொளுத்திய இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை நகரை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன் பட்டாசு கொளுத்திய இளைஞனை கைது செய்யுமாறு தவிசாளர் பொலிசாரினை கோரியதை அடுத்து இளைஞன் பருத்தித்துறை […]

b 460 காணி விடுவிப்புக்கள் தொடர்பில் வடக்கு ஆளுநரிடன் கேட்டறிந்த அமெரிக்க தூதரக அதிகாரி

வடக்கு மாகாணத்தின் நிலைத்த நீடித்த அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களை வரவேற்கின்றோம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களுக்குப் பொறுப்பான செயலர் அந்தோனி பெர்னார்ட்டிடம் வடக்கு […]

b 459 பலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளுக்கு நெதன்யாகுவின் அதிரடி எச்சரிக்கை

பலஸ்தீனத்தை (Palestine) அங்கீகரித்த நாடுகளுக்கு இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பலத்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. […]

b 458 அமெரிக்கா பறந்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அமெரிக்காவிற்கு (America) உத்தயோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில், நேற்று (22) அரவு அவர் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் […]

b 457 இஸ்ரேலில் இடம்பெற்ற விபத்து ; பரிதாபமாக பலியான இலங்கை தமிழர்

இஸ்ரேலில் பணியில் இருந்தபோது கார் விபத்தில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். […]

b 456 யாழ்.பெண் ஊடகவியலாளரை பகிரங்கமாக அச்சுறுத்திய நபர்

வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரி யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள […]

b 455 பலஸ்தீனம் குறித்து அவுஸ்திரேலியா- கனடா மற்றும் பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு

பலஸ்தீனம் தொடர்பில் அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கின் காசாவில் கடுயைமான போர் பதற்றம் நிலவி வரும் பினன்ணியில் […]

b 454 சுவிட்சர்லாந்து கருத்தரங்கில் நடந்தது என்ன..!

சுவிட்சர்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் அரசியல் கருத்தரங்கில், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் […]

b 453 மூதூரில் இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவுதின நினைவேந்தல் நிகழ்வு மூதூர் – சேனையூர் வீரபத்திரன் கோயில் முன்றலில் நேற்று (21) மாலை இடம்பெற்றது. நினைவஞ்சலி   நினைவேந்தல் […]

b 452யாழில் கோர விபத்தொன்றில் பலியான குடும்பப் பெண்: இளைஞன் படுகாயம்

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இளைஞர் ஒருவர் படு காயமடைந்துள்ளார். குறித்த விபத்து, இன்று(21) கொடிகாமம் […]