c 303மட்டக்களப்பை கதறவிட்ட காட்டுயானையால் தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

வாழைச்சேனையில் கடந்த வெள்ளிக்கிழமை(13) அன்று ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் செவ்வாய்க்கிழமை (17) அன்று […]

c 302-கறுப்புக் கொடிப் போராட்டம் பிரிவினைவாதம் அல்ல! அமைச்சர் அபயரத்ன விளக்கம்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட கறுப்புக் கொடிப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் பிரிவினைவாதம் மீண்டும் உருவாதாக கூறப்படுகிறது. இதனை காரணமாக […]

c 301விசமிகள் அட்டகாசம்?

யாழ். செம்பியன்பற்று வடக்கில் கரைவலை வாடி தீயிட்டு அழிப்புயாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் நேற்று (15) இரவு கரைவலை வாடி தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது […]

c 300-யாழில் கொடூரம் : காணி பிரச்சனையால் ஒருவர் அடித்துக்கொலை

 யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை காரணமாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார், கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் காவல்துறையினர் விசேட நடவடிக்கையை […]

c 299ஈழ ஏதிலிகளுக்கு இந்திய குடியுரிமை; அரசியலாக்க வேண்டாம் ….நாமல் ராஜபக்ஷவின் பதிவு

   தமிழகத்தில் வாழும் 89,000 இலங்கையர்களும் எமது மக்கள். அவர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் கௌரவம் ஆகியவற்றிற்கு நாமே பொறுப்பு. இந்த உணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையை அரசியலாக்க […]

c 298-இலங்கையில் முற்றாகச் சீர்குலைந்த சிவில் நிர்வாகம் காவு கொள்ளப்படும் உயிர்கள்?

 திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலிமுல்லைத்தீவு மாங்குளம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழகம் செல்லும் […]

c 297-கனடாவில் தீயில் கருகி பலியான தமிழ் பெண்: அம்மாவிடம் கூறிய கடைசி வார்த்தைகளால் கலங்கும் குடும்பம்

கனடா, ஒன்ராறியோவில் உள்ள Loyalist Township பகுதியில் லக்‌ஷா எனும் இளம் பெண் தன் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, […]

c 296-மன்னார் இளைஞன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்?

கொழும்பு ஜிந்துபிட்டியவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொட்டஞ்சேனை உள்ள மகா வித்யாலய மாவத்தையில் மோட்டார் […]

c 295-இலங்கையில் முற்றாகச் சீர்குலைந்த சிவில் நிர்வாகம் காவு கொள்ளப்படும் உயிர்கள்?

யாழ். பல்கலைக்கழகம் செல்லும் வீதியில் விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த முதியவர்முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி, அறிவியல் நகர் யாழ் […]

c 294-விதவை பெண்களை நம்ப வைத்து பாலியலில் ஈடுபடும் வெளிநாட்டு ஆண்கள் பெண்களே கவனம்?

லண்டனிலிருந்து வந்து நபர், யாழில் விதவை பெண்ணுக்கு செய்த துரோகம் பிரிட்டனில் வசித்து வரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக, திருமணம் செய்வதாக நம்ப வைத்து […]