b 396 மகிந்தவுக்கு வீடு வழங்க முன்வந்த தமிழர்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கொழும்பில் வீடுகளை வழங்க தமிழர் ஒருவர் உட்பட நால்வர் முன்வந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா […]

b 395 புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றிய இலங்கையின் அரசியல் பிரமுகர் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் இடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, அந்த […]

b 394 உன் தமிழ எவன்டா கேப்பான்னு சொன்னாங்க… வாகீசன் ஓபன் டாக்

டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் முக்கிய குக்களில் ஒருவரான இலங்கை ராப் பாடகர் வாகீசன் பிரபல ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில், தனது மொழிக்கு கிடைத்த அவமானங்கள் […]

b 393 மறைந்த நடிகர் விஜயகாந்த் வீட்டில் மற்றுமொரு சோகம்: கலங்கி நிற்கும் குடும்பத்தினர்

மறைந்த கேப்டன் விஜயகாந்த் வீட்டில் சோகம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் மறைந்த நடிகர் விஜயகாந்த். […]

b 392அமெரிக்காவில் பயங்கரம்!ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  31 வயதான […]

b 391ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத்

அமைச்சர் விஜித ஹேரத் நேற்று  (10) ஜெனீவாவில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் துர்க்கை சந்தித்தார். மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் பங்கேற்க […]

b 390மைதான கழிப்பறையில் பிரசவம் ; கர்ப்பம் என்பது தெரியாமலேயே குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்

இங்கிலாந்தின் சஃபோல்க்கில் உள்ள கால்பந்து மைதானத்தின் கழிப்பறையில் 29 வயது பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தான் கர்ப்பமாக இருப்பது தனக்குத் […]

b 389பல்கலை மாணவிக்கு நடந்த பெரும் துயரம் ; தந்தை கண் முன்னே நடந்தேறிய சம்பவம்

கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.  தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஹம்பாந்தோட்ட, பந்தகிரிய […]

b 388 மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலை : 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35, வது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை (9) மாலை சுடர் ஏற்றி மலர்தூவி இரண்டுநிமிட […]

b 387 முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை ; பற்றி எரியும் ஆசிய நாடு

நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கட்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் […]