b 396 மகிந்தவுக்கு வீடு வழங்க முன்வந்த தமிழர்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கொழும்பில் வீடுகளை வழங்க தமிழர் ஒருவர் உட்பட நால்வர் முன்வந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கொழும்பில் வீடுகளை வழங்க தமிழர் ஒருவர் உட்பட நால்வர் முன்வந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா […]
அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் இடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, அந்த […]
டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் முக்கிய குக்களில் ஒருவரான இலங்கை ராப் பாடகர் வாகீசன் பிரபல ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில், தனது மொழிக்கு கிடைத்த அவமானங்கள் […]
மறைந்த கேப்டன் விஜயகாந்த் வீட்டில் சோகம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் மறைந்த நடிகர் விஜயகாந்த். […]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 31 வயதான […]
அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (10) ஜெனீவாவில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் துர்க்கை சந்தித்தார். மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் பங்கேற்க […]
இங்கிலாந்தின் சஃபோல்க்கில் உள்ள கால்பந்து மைதானத்தின் கழிப்பறையில் 29 வயது பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தான் கர்ப்பமாக இருப்பது தனக்குத் […]
கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஹம்பாந்தோட்ட, பந்தகிரிய […]
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35, வது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை (9) மாலை சுடர் ஏற்றி மலர்தூவி இரண்டுநிமிட […]
நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கட்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் […]