c 555-போர் பதற்றத்திற்கு மத்தியில் நேட்டோவின் அதிரடி தீர்மானம்
ஈரான் போர் பதற்றம் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வரும் நிலையில், ஈராக்கில் இருந்த தனது அனைத்துப் படைகளையும் நேட்டோ ராணுவக் கூட்டணி இன்று அதிரடியாகத் திரும்பப் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
ஈரான் போர் பதற்றம் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வரும் நிலையில், ஈராக்கில் இருந்த தனது அனைத்துப் படைகளையும் நேட்டோ ராணுவக் கூட்டணி இன்று அதிரடியாகத் திரும்பப் […]
ஈழ தேசம் எங்கும் நேற்றைய நாளில் (19.03.2026) அன்னை பூபதி அம்மா அவர்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இன்றும் ஈழ மண்ணில் […]
சிறிலங்காவில் அனுர அரசாங்கத்தை பொறுத்தவரை அதற்கு இப்போது தமது சிஸ்ரம் சேஞ்சுகள் எல்லாம் நினைத்துபோல நடக்கவில்லை என்ற ஒரு உள்ளுர குறுகுறுப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது தாம் […]
வவுணதீவில் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம்தாய்! பின்னர் நடந்த சம்பவத்தால் பரபரப்புவவுணதீவு இருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 வயது குழந்தையுடன் நேற்று வியாழக்கிழமை சென்று காணாமல் […]
யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு […]
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி சென் செபஸ்டியன் விளையாட்டுக் கழக மைதானத்தில் அதிகளவான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, வெற்றிலைக்கேணி சென் […]
நாங்கள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் ஆனால் எங்களிடம் பேசுவதற்குத்தான் அங்கு யாரும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் செய்தியாளர்கள் […]
உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இதன் வழியாக இன்னும் சில எரிசக்தி மற்றும் அன்றாடப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், பிப்ரவரி 28 அன்று இரான் […]
ஈரானில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை படிப்படியாகக் குறைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரம்ப் […]
மத்தியக் கிழக்கு போர்ப் பதற்றம் காரணமாக இலங்கையில் பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 400 ரூபாய் வரையில் அதிகரிக்கக் கூடும் என பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் பிரசன்ன […]