b 318கச்சதீவை மீட்டு இலங்கையை முற்றாக அழிப்பதே விஜயின் திட்டம் என சிங்களவர்கள் யாழ்மக்களை சிக்க வைக்கும் தேரரின் முறி முறை

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கச்சதீவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தை ஜனசெத்த […]

b 317அம்பாறை மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். அம்பாறை மாவட்டத்தில் இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை […]

b 316 பெண்ணின் தலைமுடியை அறுத்துஅரை நிர்வாணமாக ஊர்வலம் ; பொலிஸாரை உறைய வைத்த சம்பவம்

ஜார்கண்ட் மாநிலம், கிரிதிக் மாவட்டம் பிப்ராலி கிராமத்தில் வீட்டு உபயோகப் பொருட்களைத் திருடியதாகச் சந்தேகத்தின் பேரில், பெண் ஒருவரை கிராம மக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். அந்தப் பெண்ணைப் […]

b 315 இலங்கைக்கு காதலனுடன் சுற்றுலா வந்த ஐரோப்பிய நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நிலையில் அவரை தாக்கிய குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருந்தின் […]

b 314 செம்மணி மனித புதை குழி: ஜனாதிபதி அநுரவின் உறுதிமொழி பலிக்குமா?

செம்மணி மனித புதைகுழிக்கு முழுமையான நீதியை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது யாழ். வருகையின்போது உறுதிமொழி வழங்கியுள்ளார். தமிழர் மனங்களை மிகப்பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ள […]

b 313பிரான்ஸ் அனுப்புவதாக மோசடி; யாழில் தலைமறைவான நபர்

   யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்ட நபருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு […]

b 312தமிழர் பகுதி பாடசாலையொன்றில் தீ விபத்து ; எரிந்து கருகிய பெறுமதியான உபகரணங்கள்

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் நேற்று (01) பகல் தீ பரவல் ஏற்பட்டு பாடசாலை உபகரணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. குறித்த விபத்துச் சம்பவத்திற்கு மின் ஒழுக்கு காரணமாக […]

b 311 தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஆரம்பமான ஈருருளிப்பயணம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன […]

b 310பன்றிக்கு வைத்த மின்சாரம் குடும்பஸ்தரின் உயிரை பறித்தது : யாழில் துயரம்

மின்சார வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை – தும்பளையைச் சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே இவ்வாறு […]

b 309 யாழில் 16 வயதான பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு ; நடந்தது என்ன?

யாழில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.தகப்பனின் பிரிவு தாய்யின் தவறான நடத்தை காரணமாக இவர் மனக்கவலையில் தன்னை மாய்த்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்? இடைக்காடு […]