a 809 தமிழர் பகுதி கடலில் யுவதிக்கு நேர்ந்த விபரீதம்
முல்லைத்தீவில் (Mullaitivu) கடலில் அடித்து செல்லப்பட்ட யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நாயாற்று கடற்பகுதியில் இன்றையதினம் (31.03.2025) இடம்பெற்றுள்ளது. இருட்டுமடு, உடையார்கட்டு பகுதியை சேர்ந்த […]