b 906 வரலாற்றில் முதல் முறையாக வடக்கு – கிழக்கிற்கு பேராபத்து

மிகப்பெரிய பேரனர்த்தத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளாகியிருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.  டிட்வா சூறாவளி தீவிரமடைவதால் […]

b905புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை…!

அமெரிக்காவுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து இடம்பெயர்வை முழுமையாக தனது நிர்வாகம் நிறுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். குறித்த விடயத்தை சமூக ஊடகத்தில் […]

b904 டிட்வா சூறாவளியால் நாட்டில் பேரிழப்பு ; அனர்த்தம் தொடர்பில் தற்போதைய நிலவரம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாகக் கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் மாத்திரம் இதுவரை பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், மோசமான வானிலை […]

b 903 காலநிலை சீற்றத்திற்கு நடுவில்அதைப்பார்க்க விரும்பும் தமிழர்கள் சுத்த கால வடுவே இதற்குக் காரணம்என இந்தியா ஊடகம் தெரிவிப்பு?

சீரற்ற காலநிலை அனர்த்தங்கள் நடக்கும் இந்த நேரத்தில் அம்பாறை அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரத்திற்கு புதினம் பார்ப்பதற்காக மக்கள் வந்திருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது. முகநூல் […]

b 902தமிழீழத் தேசிய மாவீரர் நாள் செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் குயின்ஸ்லாந்து நோத்பகுதியில் மிகவும் சிறப்பாக மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றது,

சுமார் ரூற்றுகு மேற்பட்ட தமிழீழ உறவுகள் கலந்து கொண்டனர், முதலாவதாக பிரதான பொதுச் சுடரினை திரு ஸ்ரார் அவர்கள் ஏற்றி வைத்தார், தொடர்ந்து அனைத்துக் கொடிகளும் ஏற்றப்பட்டுகொடிகள் […]

b 901மாவீரர் நினைவேந்தலில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக கொந்தளித்த சீமான்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மரணமடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்துள்ளார். இந்தியாவின் காரைக்குடியில், நேற்று (27) நாம் தமிழர் […]

b 900 மூன்று மாவீரர்களின் தந்தை பொதுச்சுடரை ஏற்ற எள்ளங்குளத்தில் மாவீரர் தினம்

யாழ். வடமராட்சி எள்ளங்குளம் பகுதியில் மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. இதன்போது, மூன்று மாவீரர்களின் தந்தை இரத்தினம் செல்ல தம்பி பொதுச்சுடரை ஏற்றி வைத்துள்ளார். மாவீரர் […]

b 889கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழக மண்டபத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக்கழக பொது மண்டபத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை […]

b 888முதன்முறையாக ஆனந்தபுரம்- பச்சைபுல்மோட்டை துயிலுமில்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு

கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முல்லைத்தீவு- ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வானது அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி மடிந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் பச்சைபுல்மோட்டை […]

b887கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல்

வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. மாவீரர் நினைவேந்தல் […]