b 886 இரணைப்பாலை துயிலுமில்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு

கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முல்லைத்தீவு இரணைப்பாலை துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வானது அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி மடிந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் இரணைப்பாலை துயிலுமில்லத்தில்  […]

b 885அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நினைவேந்தல்

மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் மத்தியில் முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம் பெற்றது. இந்த மாவீரர் நாள் […]

b 884 பிரான்ஸில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்

 பிரான்ஸ் நாட்டில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றையதினம்(26) இடம்பெற்றுள்ளது. தாய் மண்ணுக்காக போராடி தம் உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் தமிழர் […]

b 883 கண்ணீர் மழையோடு விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தில் ஏற்றப்பட்ட தீபங்கள்!

விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி […]

b882 தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்! இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கிய அநுர

ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களை விட்டு நீங்காத நாளாக நவம்பர் 27ஆம் திகதி உள்ளது. ஈழத்தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றின் ஏடுகளில் இன்றையநாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அதனை […]

b 891நவாலி உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்கள் முன்னெடுப்பு

வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். இதனடிப்படையில், நவாலி பிரசாத் சந்தியில் அமைத்துள்ள […]

b 890 கொட்டும் மழையிலும் எழுச்சி கொண்ட துயிலும் இல்லங்கள்…!

தமிழர் தாயகங்களில் கொட்டும் மழையென பாராது, யுத்தத்தில் வீர மரணம் அடைந்த தங்களது உறவுகளுக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நினைவேந்தல்களை முன்னெடுத்துள்ளனர். இந்தநிலையில், நேற்று காலை இருந்து […]

b 889 யாழில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு!

மாவீரர் வார இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் தென்மராட்சி – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை இடம்பெற்றது. மாலை 6.05 மணியளவில் […]

b 888வரலாற்றில் முதன்முறையாக தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருக்கும் அஞ்சலி

வரலாற்றில் முதல் முறையாக தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருக்கு பிரித்தானியாவில் உள்ள வரலாற்று மையத்தில் அஞ்சலி செய்யப்பட்டுள்ளது. அங்கு தாயகத்தை போல் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் […]

b 887 இன்றைய நாள் தமிழீழத்தின் தந்தை மேதகு அவர்களின் பிறந்த நாள்?

இனவழிப்பில் இருந்து தமிழர்களை பாது காற்க முடியாது என்பதை உணர்ந்த அன்றைய தமிழ் தலைவர்கள் கடவுள் தான் இனி தமிழர்களை பாது காற்க வேண்டும் என தமிழ் […]