a 963 தென்னிலங்கையில் இடம்பெற்றதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு அம்பலாங்கொட, தம்பஹிட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு லக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம் அருகே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் […]

a 962 விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த மக்களின் தங்கங்கள்…..! அரசின் முக்கிய அறிவிப்பு

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் வசமிருந்த இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வெள்ளி என்பன பதில் காவல்துறை மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பத்தரமுல்ல (Battaramulla) […]

a 961 கொழும்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் திடீர் மரணம்

படாத இடத்தில் அடிபட்டு இளைஞன் கொல்லப்பட்டதாக பெற்றோர் குற்றச்சாட்டு?கொழும்பு கொஸ்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட […]

a 960பாகம் 03 தமிழிழீழக்கதை (Tamil Eelam of story)தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு

பாகம் மூன்றின் மூன்றாவது தொடர் கிட்டு பற்றி தளபதி சொர்ணம் அண்ணை  குறிப்பிடும்போது  1986 நடுப்பகுதியில்  நாங்கள் கொக்குவில்  பகுதியில் இருந்தோம்.  அப்பொழுது கிட்டு அண்ணை வெளியில் […]

a 959 கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து

2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கனடா கூட்டாட்சி அரசை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள லிபரல் கட்சிக்குக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட கனேடியத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் கனேடியத் தமிழர் […]

a 958 போரை தொடங்குங்கள் முடித்து வைக்கிறோம் : இந்தியாவிற்கு பாகிஸ்தான் தளபதி கடும் எச்சரிக்கை

போர் எங்கே, எப்போது தொடங்குவது என நீங்கள் முடிவு செய்யுங்கள், இறுதி முடிவை நாங்கள் அது எங்கு முடியும் என்பதை சொல்கிறோம்’ என பாகிஸ்தான்(pakistan) இராணுவ அதிகாரி […]

a 957 கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக வயதான மூதாட்டி

இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான கேட்டர்ஹாம், உலகின் வயது முதிர்ந்த நபராக அறிவிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்தின் சரேயில் வசிக்கும் எதெல் கேட்டர்ஹாம் என்ற பெண், […]

a 956 யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சில காணிகள் கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த சில காணிகள் விடுவிக்கப்பட்டு மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கட்டளைத்தளபதி மானத ஜெகம்பத், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரிடம், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான […]

a 955இந்தியா – பாகிஸ்தான் போர் : பாபா வாங்காவின் பயங்கர கணிப்பு

பஹல்காம் (Pahalagam) பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் (India) நடவடிக்கை மற்றும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் என்பன தற்போது தீவிரமாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்குமா என்ற […]

a 954 யாழ்ப்பாணத்தில் வறுமையின் கொடுமை : பரிதாபகரமாக பறிபோன குடும்பஸ்தரின் உயிர்

யாழ்ப்பாணம்(jaffna) – கோண்டாவில் வீதியால் இன்றையதினம்(30) பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதன்போது நாராயணன் வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் பகுதியைச் […]